தமிழகம் முழுவதும் நாளை 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகம் முழுவதும் நாளை (21.09.2022) 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தற்போதுவரை 1,166 பேர் இன்புளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்....
On

அரசுப்பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் மதுரையில் இன்று துவங்கி வைத்தார். ரூ.33.56 கோடியில் காலை உணவு திட்டத்தை...
On

11 மற்றும் 12ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 11 மற்றும் 12ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் வரும் 15ம் தேதி முதல் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. துணை தேர்வு...
On

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் 15 நாட்கள் பட்டாசு விற்பனை!

தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அக்டோபர் 11ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை சென்னை தீவுத்திடலில் 15...
On

இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நாளை தொடக்கம்!

முதல் கட்டமாக முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் அடங்கிய சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 20 முதல் 24ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இதில் 668...
On

அரசு கல்லூரிகளில் முதுகலை படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளில் சேர இன்று (07.09.2022) முதல் www.tngasapg.in என்ற இணையதள வாயிலாக விண்ணப்பிக்கலாம். தரவரிசைப்பட்டியல் 20ம் தேதி வெளியிடப்பட்டு மாணவர் சேர்க்கை 21ம்...
On

குரூப் 5ஏ தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு!

தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட 161 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 5ஏ தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று (23.08.2022) வெளியிட்டுள்ளது. ஆகஸ்டு 23 முதல்...
On

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று (23.08.2022) பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
On

குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம்...
On

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்காக அக்டோபர் மாதத்திற்கான ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று (18.08.2022) காலை 9 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டது....
On