புழல் சிறையில் கம்ப்யூட்டர் படிப்பு முடித்த 25 கைதிகளுக்கு சான்றிதழ்

புழல் சிறையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் பட்டய படிப்பு கற்று தரப்பட்டு வரும் நிலையில் கடந்த வருடத்தில் இருந்து கம்ப்யூட்டர் அனிமேஷன் பட்டய படிப்பு வகுப்புகளும்...
On

கார்பைடு கல் வைத்து பழுக்கப்பட்ட மாம்பழங்களை அறிவது எப்படி?

தற்போது மாம்பழ சீசன் உச்சத்தில் இருப்பதால் பொதுமக்கள் பலவகையான மாம்பழங்களை வாங்கி சுவைத்து மகிழ்கின்றனர். ஆனால் மாம்பழம் சாப்பிடுபவர்களுக்கான ஒரே பயம் இந்த பழங்கள் கல் வைத்து பழுக்க வைக்கப்பட்டதா?...
On

சென்னையில் 4500 பேர்களுக்கு ஜூன் 21-ல் யோகா பயிற்சி

கடந்த ஆண்டு ஜூன் 21ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது., இந்நிலையில் வரும் 21ஆம் தேதி 2வது சர்வதேச யோகா தினத்தை...
On

சென்னையில் 3 இடங்களில் அம்மா வாரச்சந்தை. விரைவில் தொடங்க மாநகாராட்சி ஏற்பாடு

அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா தண்ணீர், அம்மா உப்பு உள்பட பல்வேறு திட்டங்களை கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிமுக அரசு நிறைவேற்றியுள்ள நிலையில் பொதுமக்களுக்கு காய்கறி குறைந்த விலையில்...
On

குரூப்-1, குரூப்-2, வி.ஏ.ஓ. தேர்வு முடிவுகள் எப்போது? புதிய தகவல்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையக் குழு நடத்திய வட்டார சுகாதார புள்ளியல் அலுவலர் பணிக்கான தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. 172 காலிப்பணியிடங்களுக்கு நடைபெற்ற இந்த தேர்வை தமிழ்நாடு...
On

ஆகஸ்ட் முதல் அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணிகள்

சென்னை நகரின் முக்கிய அடையாளமாக கருதப்படும் மெட்ரோ ரயில் தற்போது கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை வெற்றிகரமாக இயங்கி வருகிறது. விரைவில் இந்த ரயில் விமான நிலையம் வரை நீட்டிக்கப்படவுள்ளது....
On

மன அழுத்தத்தை குறைக்க சென்னை போலீஸார்களுக்கு யோகா பயிற்சி.

போலீஸ் வேலை என்றாலே 24 மணி நேரமும் டென்ஷனுடனும் மன அழுத்தத்துடனும் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் போலீஸார்களின் மன அழுத்தத்தை குறைக்க யோகா பயிற்சி வகுப்புகள் நடத்த சென்னை...
On

சென்னையில் முதல்முறையாக பெண்கள் பைக் ரேஸ்.

இந்தியாவில் இதுவரை ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட பைக்ரேஸ்கள் நடந்துள்ள நிலையில் தற்போது முதல்முறையாக பெண்களுக்கான பைக் ரேஸ் போட்டிகள் நடைபெறவுள்ளன. சென்னை மற்றும் கோவையில் நடைபெற உள்ள இந்த...
On

ஏழை, எளிய தமிழக மாணவர்களுக்கு உதவ கலிபோர்னியா இளைஞரின் புதிய முயற்சி

இந்தியாவில் கல்வி பயின்று வெளிநாட்டில் நல்ல வேலையில் இருக்கும் உதவி செய்யும் மனப்பான்மை கொண்ட இளைஞர்கள் ஒன்றிணைந்து ‘கல்வி’ என்ற பெயரில் ஓர் அமைப்பை தொடங்கியுள்ளனர். இந்த அமைப்பின் மூலம்...
On

இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் இல்லை. அண்ணா பல்கலை அறிவிப்பு

கடந்த 2014 மற்றும் 2015 ஆகிய 2 ஆண்டுகளிலும் தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் கல்லூரிகளின் தரவரிசையை கண்டறிய உதவியது. ஆனால் இந்த ஆண்டு...
On