விடாமுயற்சி, கடின உழைப்பும் தான் உண்மையான வெற்றியின் அளவுகோல்: மத்திய ரயில்வே பணியில் சேர்ந்து சாதித்த திரு.லோகேஷ்!

உறுதியும், கடின உழைப்பும் தான் உண்மையான வெற்றியின் அளவுகோல் என்று சாதனை படைத்தது இருக்கிறார் நமது தேவிகாபுரத்தைச் சேர்ந்த திரு.லோகேஷ். இந்த இளைஞன், வறுமை மற்றும் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டாலும்,...
On

ஏப்ரல் 21ம் தேதி சென்னையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்..!!

அனைத்து மாவட்ட வேலை வாய்ப்புமற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும் 2 அல்லது 3-வது வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று ( ஏப்ரல் 18) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5665.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 5650.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின்...
On

தமிழகத்தில் வரும் 20, 21-ம் தேதிகளில் மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் ஏப்ரல் 20, 21-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன்...
On

பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி..!!

சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாவட்டத்தில் மத்திய அரசின் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை...
On

உலக பாரம்பரிய தினம்: மாமல்லபுர சின்னங்களை இன்று இலவசமாக பார்க்கலாம்..!!

நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய சின்னங்கள் உள்ள இடங்களில் இன்று உலக பாரம்பரிய தினமாக கடை பிடிக்கப்படுகிறது. உலக பாரம்பரிய தினத்தையொட்டி மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை இன்று ஒரு...
On

சொத்துவரியை 30 நாளுக்குள் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை: சட்ட விதிகளில் திருத்தம் செய்தது தமிழக அரசு!

தமிழகத்தில் உள்ள 648 நகர்ப்புற உள்ளாட்சிகளில் ஒவ்வொரு அரையாண்டிலும் முதல் 30 நாட்களுக்குள் சொத்து வரியை செலுத்தி 5 சதவீதம், அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை ஊக்கத்தொகை பெற நகர்ப்புற...
On

கொளுத்தும் வெயில்: 3 மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்… தமிழ்நாடு, புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!!

வெயிலின் தாக்கமானது அடுத்த 5 நாட்களுக்கு மேற்கு வங்கம், பீகார், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கடுமையாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக...
On

மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதால் மீன்களின் விலை கிடு கிடு உயர்வு..!

மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளதால் மீன்களின் விலை அதிகரித்துள்ளது. கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில், தமிழகத்தில் ஆண்டுதோறும் 61 நாட்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படும். அதன்படி, இந்த ஆண்டுக்கான...
On

அரசுப் பள்ளிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கை தொடக்கம்..!!

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சுமார் 53 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த...
On