சென்னையில் மே 7 மற்றும் 8 தேதிகளில் ரஷ்ய கல்வி கண்காட்சி.

ரஷிய அரசு கல்வி நிறுவனங்கள் நடத்தும் கண்காட்சி ஒவ்வொரு வருடமும் சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் ரஷிய...
On

ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் முடக்கம் இல்லை. ரயில்வே வாரியத்தின் உறுப்பினர் விளக்கம்

கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்ட ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் ஹேக்கிங் செய்யப்பட்டதாகவும், அதன் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாகவும் நேற்று செய்தி வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம்...
On

ஸ்ரீராமானுஜரின் 1000வது ஆண்டு தொடக்கவிழா. சென்னையில் சிறப்பாக நடத்த திட்டம்

ஆன்மீக மகான் ஸ்ரீராமானுஜர் பூமியில் அவதரித்து 1000 ஆண்டு தொடங்கியதை கொண்டாடும் வகையில் ‘ஸ்ரீராமானுஜர் தரிசனம்’ என்ற தொடர் மேடை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னையில் நேற்று நடந்த...
On

முதல்வர் தொகுதியில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள். தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் வாக்குப்பதிவிற்காக ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தேர்தலில் 15 பேர் வரை...
On

அ.தி.மு.க தேர்தல் அறிக்கை

      ஈரோடு அருகேயுள்ள பெருந்துறையில் இன்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா வெளியிட்டார். லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, தேர்தல் அறிக்கையின்...
On

தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் பூத் சிலிப் வழங்கும் பணி தொடக்கம்.

தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு வீடு வீடாக பூத்சிலிப்...
On

ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் ஊடுருவல். வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதா?

ரயில்வே டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்வதற்காக ரயில்வே நிறுவனம் தொடங்கியுள்ள அதிகாரபூர்வ இணையதளமான ஐஆர்சிடிசி இணையதளம் ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் பதிவாகியிருந்த கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் வெளிவந்துள்ள...
On

செல்போன் கதிர்வீச்சுக்களால் எவ்வித தீங்கும் இல்லை. பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தகவல்

செல்போன்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் செல்போன்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சுக்களால் மனிதர்களுக்கும், பறவைகளுக்கும் தீங்கை விளைவிப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் செல்போன் மற்றும்...
On

மே 9-ல் சூரியனை புதன் கடக்கும் அரிய நிகழ்வு. சென்னை பிர்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடு

சூரியனை புதன் கோள் கடக்கும் அரிய நிகழ்வு 9ஆம் தேதி நடக்கிறது. இந்த அரிய நிகழ்வு 10 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறவுள்ளதால் விஞ்ஞானிகளும் பொதுமக்களும் இதை பார்க்க ஆவலுடன் உள்ளனர்....
On

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்க மதுரை ஐகோர்ட் கிளை மறுப்பு

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 4ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் வேதியியல் தேர்வு மார்ச் 14ஆம் தேதி...
On