ஏப்ரல் 1-முதல் அடையாள அட்டையாக ரேஷன் கார்டு செல்லாது. மத்திய அரசு அறிவிப்பு

இதுவரை அனைத்து அரசு தேவைகளுக்கும் ரேஷன் கார்டை அடையாள அட்டையாகவும் பொதுக்கள் பயன்படுத்தி வந்த நிலையில் வரும் ஏப்ரல் 1 முதல் பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்ய ரேஷன் கார்டை அடையாள...
On

வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே தகுதிச்சான்று. ஏப்ரல் 1-முதல் அமல்

சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி கொண்டே வருவதால் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருதி வாகனங்களில் வேகக் கட்டுப்பட்டு கருவி பொருத்த...
On

ரூ.10-க்கு ஆவின் நிறுவனம் வழங்கும் குச்சி ஐஸ். கோடையை குளிர வைக்க புதிய முயற்சி

கடந்த ஆண்டு இறுதியில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கு மாறாக கடந்த பிப்ரவரி முதல் அதிகமாக வெயில் அடித்து வருகிறது....
On

சென்னையின் 16 தொகுதிகளில் சூர்யா-தினேஷ் கார்த்தியின் தேர்தல் விழிப்புணர்ச்சி பிரச்சாரங்கள்

தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த தேர்தலில் வாக்காளர்கள் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை தேர்தல் ஆணையம் பல்வேறு புதிய நடவடிக்கைகள்...
On

ஏப்ரல் 1 முதல் எச்-1 பி விசா. அமெரிக்காவின் முடிவால் பொதுமக்கள் மகிழ்ச்சி

இந்தியாவில் இருந்து மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் இருந்தும் அமெரிக்காவுக்கு பணிநிமித்தம் காரணமாக சென்று அங்கேயே தங்கிவிடும் பொதுமக்களின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் அதிகரித்து கொண்டே இருக்கின்றது. வருடக்கணக்கில் தங்கியிருப்பவர்கல்...
On

இந்தியாவிலேயே சுத்தமான ரயில் நிலையம் எது? கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தங்கள் பயணத்திற்கு பயன்படுத்துவது ரயில்களைத்தான். ரயில்களில் இடம் கிடைக்காதபோதுதான் மக்கள் வேறு போக்குவரத்தை தேர்வு செய்கின்றனர். இதன் காரணமாக ரயில் நிலையத்தை பொதுமக்களை கவரும் வகையில்...
On

தபால்துறை உள்பட பெரும்பாலான சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் குறைப்பு. மத்திய அரசு நடவடிக்கை

தபால்துறை சேமிப்புகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் உள்பட பெரும்பாலான சிறுசேமிப்பு திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்களை மத்திய அரசு குறைத்துள்ளது. கிசான் விகாஸ் பத்திரம், பிபிஎப் என கூறப்படும் பொதுநல...
On

12ஆம் வகுப்பு வேதியியல் தேர்வு மீண்டும் நடத்தப்படுமா? கல்வி அதிகாரிகள் தகவல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 4ஆம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. முதல் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழித்தேர்வுகள் முடிவடைந்து முக்கிய தேர்வான...
On

தமிழக திரையரங்குகளில் அதிக கட்டணங்கள் வசூலா? நடவடிக்கை எடுக்க சிறப்பு குழு

தமிழக திரையரங்க உரிமையாளர்கள் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவின்படி கட்டணங்கள் வசூல் செய்வதில்லை என்றும், அரசு நிர்ணயித்த கட்டணங்களை விட கூடுதலாக, குறிப்பாக பெரிய ஸ்டார்கள் படம் ரிலீஸ் ஆகும்போது...
On

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சீல் வைக்கப்பட்ட ஓட்டல்கள் மீண்டும் திறக்க ஏற்பாடு

சென்னை நகரில் சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடுத்து அதிக பயணிகள் வந்து செல்லும் ரயில் நிலையமான எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, திருச்சி,...
On