பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும் வேட்பாளர்களுக்கு உதவ சிறப்பு ஏற்பாடுகள். தேர்தல் கமிஷன் தகவல்

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கண்டிப்பாக பிரமாண பத்திரம், செலவு கணக்கு தாக்கல் ஆகியவற்றை தாக்கல் செய்ய வேன்ண்டும். இந்நிலையில் இந்த  நடவடிக்கைகளில் வேட்பாளர்களுக்கு உதவுவதற்காக தேர்தல் கமிஷன் சிறப்பு ஏற்பாடுகளை...
On

ஆன்லைனில் கடன் தொகை செலுத்த புதிய வசதி. எல்.ஐ.சி மண்டல மேலாளர் தகவல்

சென்னையில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் மன்றத்தில் சிறப்பு விருந்தினராக எல்ஐசி நிறுவன மண்டல மேலாளர் டி.சித்தார்த்தன் கலந்து கொண்டார். அவருடன் மண்டல மேலாளர்கள் (மார்க்கெட்டிங்) பி.முரளிதரன், (தகவல் தொடர்பு) ஜான்சன்...
On

வண்ண வாக்காளர் அட்டையின் புதிய பிரச்சனைக்கு ராஜேஷ் லக்கானி விளக்கம்.

தமிழக வாக்காளர்களுக்கு கருப்பு வெள்ளையில் ஏற்கனவே கொடுக்கப்பட்டிருந்த வாக்காளர் அடையாள அட்டைகளுக்கு பதிலாக வண்ண வாக்காளர் அட்டை கொடுக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் அந்த வண்ண வாக்காளர் அட்டையிலும்...
On

சென்னையின் 16 தொகுதிகளிலும் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்.

தமிழகத்தில் தேர்தால் தேதி வரும் 16ஆம் தேதி என உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் இந்த தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இந்நிலையில்...
On

ஏப்ரல் 1-முதல் அடையாள அட்டையாக ரேஷன் கார்டு செல்லாது. மத்திய அரசு அறிவிப்பு

இதுவரை அனைத்து அரசு தேவைகளுக்கும் ரேஷன் கார்டை அடையாள அட்டையாகவும் பொதுக்கள் பயன்படுத்தி வந்த நிலையில் வரும் ஏப்ரல் 1 முதல் பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்ய ரேஷன் கார்டை அடையாள...
On

வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே தகுதிச்சான்று. ஏப்ரல் 1-முதல் அமல்

சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி கொண்டே வருவதால் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருதி வாகனங்களில் வேகக் கட்டுப்பட்டு கருவி பொருத்த...
On

ரூ.10-க்கு ஆவின் நிறுவனம் வழங்கும் குச்சி ஐஸ். கோடையை குளிர வைக்க புதிய முயற்சி

கடந்த ஆண்டு இறுதியில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கு மாறாக கடந்த பிப்ரவரி முதல் அதிகமாக வெயில் அடித்து வருகிறது....
On

சென்னையின் 16 தொகுதிகளில் சூர்யா-தினேஷ் கார்த்தியின் தேர்தல் விழிப்புணர்ச்சி பிரச்சாரங்கள்

தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த தேர்தலில் வாக்காளர்கள் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை தேர்தல் ஆணையம் பல்வேறு புதிய நடவடிக்கைகள்...
On

ஏப்ரல் 1 முதல் எச்-1 பி விசா. அமெரிக்காவின் முடிவால் பொதுமக்கள் மகிழ்ச்சி

இந்தியாவில் இருந்து மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் இருந்தும் அமெரிக்காவுக்கு பணிநிமித்தம் காரணமாக சென்று அங்கேயே தங்கிவிடும் பொதுமக்களின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் அதிகரித்து கொண்டே இருக்கின்றது. வருடக்கணக்கில் தங்கியிருப்பவர்கல்...
On

இந்தியாவிலேயே சுத்தமான ரயில் நிலையம் எது? கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தங்கள் பயணத்திற்கு பயன்படுத்துவது ரயில்களைத்தான். ரயில்களில் இடம் கிடைக்காதபோதுதான் மக்கள் வேறு போக்குவரத்தை தேர்வு செய்கின்றனர். இதன் காரணமாக ரயில் நிலையத்தை பொதுமக்களை கவரும் வகையில்...
On