தமிழக தேர்தல் களத்தில் பெண்களின் பங்கு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 16-ஆன் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் ஆண்களுக்கு சமமாக பெண்களும் பெரும் பங்கு வகிக்கின்றனர். முதல்வர் வேட்பாளரில் இருந்து தேர்தல்...
On

ரெயில் பயணிகளுக்கு வழங்கப்படும் படுக்கை விரிப்புகளை தினமும் துவைக்க புதிய முறை

குளிர்சாதன வசதி கொண்ட ரெயில் பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இரவு நேரத்தில் படுக்கை விரிப்பு இலவசமாக வழங்கப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கும் இந்த வசதி...
On

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பில்கேட்ஸ் மனைவி சந்திப்பு

மைக்ரோசாப்ட் மென்பொருள் உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளருமான, உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரருமாகிய பில் கேட்ஸ் அவர்களின் மனைவி மெலிண்டா கேட்ஸ் நேற்று புதுடெல்லியில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை...
On

தவறான தகவல் தரும் வேட்பாளர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை. தலைமை தேர்தல் கமிஷனர் பரிந்துரை

தமிழ்நாடு உள்பட ஐந்து மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தயார் செய்வதில் மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக உள்ளனர். இந்நிலையில் வரும்...
On

இந்தியாவில் கிடைத்த அன்பை நான் வேறு எங்கும் பார்த்ததில்லை. அப்ரிடி

உலககோப்பை டி-20 போட்டிகளில் கலந்து கொள்ள பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வருமா? வராதா? என்ற நிலையில் கடைசி கட்டத்தில் இந்தியா செல்ல பாகிஸ்தான் அரசு அந்நாட்டு அணிக்கு அனுமதி அளித்ததை...
On

தேர்தல் ஆணையத்தின் குறும்படத்தில் நயன்தாரா, சமந்தா, ஸ்ருதிஹாசன்

கோலிவுட் திரையுலகில் தற்போது முன்னணியில் இருக்கும் நடிகைகளான நயன்தாரா, சமந்தா, ஸ்ருதிஹாசன் ஆகிய மூவரும் ஒரு குறும்படத்தில் நடிக்கவுள்ளதாகவும், இந்த குறும்படத்தை தேர்தல் ஆணையம் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. வரும்...
On

செல்போன் நிறுவனங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1எஃப் செயற்கைக்கோள் இன்று ஏவப்படுகிறது.

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1எஃப் என்ற வழிகாட்டி செயற்கைகோளை இஸ்ரோ இன்று விண்ணில் ஏவுகிறது. இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டால் செல்போன் நிறுவனங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதால் இந்த செயற்கைக்கோளின் முடிவை...
On

சென்னையில் 13,000 விளம்பர பலகைகள் அகற்றம்

தேர்தல் ஆணையத்தால் அதிகாரபூர்வ தேர்தல் தேதி வரும் மே மாதம் 16ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அன்றிலிருந்தே நடைமுறைக்கு வந்துவிட்டன. இதன் காரணமாக அரசியல்...
On

தேர்தல் நடத்தை விதிமுறை எதிரொலி: ஆம்புலன்ஸ்களுக்கும் கட்டுப்பாடு

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூடும் கூட்டங்களுக்கு முன்னெச்சரிக்கையாக 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயாராக நிறுத்தப்படும். இந்நிலையில் காவல்துறை அனுமதி பெற்ற கட்சிக் கூட்டங்களுக்கு மட்டுமே 108 ஆம்புலன்ஸ்...
On

வாக்காளர் அடையாள அட்டை பெறாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு. ராஜேஷ் லக்கானி தகவல்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்த தேர்தலில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையம் பல ஆக்கபூர்வ நடவடிக்கையை எடுத்து...
On