மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனித் திருவிழா. போக்குவரத்தில் மாற்றம்

சென்னையில் உள்ள கோயில்களில் முக்கிய கோயிலாக விளங்கி வரும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மார்ச் 21ஆம் தேதி பங்குனித்திருவிழா தொடங்குகிறது. இந்த விழா மார்ச் 23ஆம் தேதி வரை நடைபெற...
On

தேர்தல் வரை ரவுடிகளை ஊரை விட்டு வெளியேற்ற தேர்தல் கமிஷன் பரிந்துரை

தமிழக சட்டமன்ற தேர்தல் மே மாதம் 16ஆ, தேதி நடைபெறும் என அதிகாரபூர்வமாக தேர்தல் கமிஷன் அறிவித்திருக்கும் நிலையில் இந்த முறை தேர்தல் 100% நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த வேண்டும்...
On

உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டி: முதல் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி

உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டிகள் கடந்த 8ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு லீக் ஆட்டங்கள் சமீபத்தில் முடிவடைந்தன. இதில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் சூப்பர் 10 சுற்றுக்கு விளையாட...
On

எக்ஸோமார்ஸ் 2016: செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள மேலும் ஒரு விண்கலம்

செவ்வாய் கிரகத்தில் மனிதர் வாழ தகுதியாக உள்ளதா? என்பதை இந்தியாவின் மங்கள்யான், நாசாவின் பல செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டு ஆராய்ச்சிகள் நடந்து வரும் நிலையில் தற்போது ரஷ்யா மற்றும் ஐரோப்பிய யூனியன்...
On

சென்னை தாம்பரத்தில் மார்ச் 19ஆம் தேதி சிறப்பு பாஸ்போர்ட் மேளா

வெளிநாடு செல்வதற்கு தேவைப்படும் பாஸ்போர்ட்டுக்கள் எடுக்க தற்போது பல்வேறு எளிய வழிமுறைகளை பாஸ்போர்ட் அலுவலகம் செய்துள்ள நிலையில் மேலும் ஒரு புதிய வசதியாக சென்னை அருகே தாம்பரம் பகுதியில் உள்ள...
On

டுவிட்டர் இணையதளத்துடன் தேர்தல் ஆணையம் ஒப்பந்தம்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 16ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளதாக தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தேர்தலில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க தேர்தல் ஆணையம் எந்த...
On

சென்னை மெரினாவில் சுற்றுச்சூழலில் மாற்றம். காவல்துறை ஆணையர் தகவல்

சென்னை மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக இருந்து வரும் மெரீனா கடற்கரைப் பகுதியில் பறவைகளால் சுற்றுச்சூழலியல் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக காவல் துறை துணை ஆணையர் வி.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். சென்னை...
On

15 நாட்களில் ரூ.8 லட்சம் வருமானம். சென்னை சேத்துப்பட்டு பசுமை பூங்காவிற்கு அமோக வரவேற்பு

சென்னை மக்களுக்கு மெரினா பீச் உள்பட பல சுற்றுலா பகுதிகள் இருந்தபோதிலும், சமீபத்தில் தொடங்கப்பட்ட சேத்துப்பட்டு பூங்காவுக்கு மக்களின் ஆதரவு அமோகமாக இருந்து வருகிறது. இந்த பூங்காவுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின்...
On

தேர்தல் நடத்தை விதிமுறையால் மெட்ரோ ரயில் பணிகள் பாதிப்பு

தமிழகத்தில் வரும் மே மாதம் 16ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாகியுள்ளது. இதனால் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும்,...
On

100% வாக்குப்பதிவிற்காக சென்னையில் கையெழுத்து இயக்கம்

வரும் சட்டமன்ற தேர்தலில் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் தேர்தல் கமிஷனால் எடுக்கப்பட்டு வரும் அதே நேரத்தில் தேர்தலில் 100% வாக்களிக்க தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு...
On