வியாபாரிகள் பாதிக்காதவாறு தேர்தல் நடத்தை முறைகள் பின்பற்றப்படும். ராஜேஷ் லக்கானி

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்திருந்த போதிலும் இந்த நடத்தை விதிமுறைகள் சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை செயல்படுத்த வேண்டும் என...
On

சென்னை மாநகர பேருந்துகளுக்கு தனிப்பாதை. தமிழக அரசு முடிவு

சென்னையின் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போவதை அடுத்து போக்குவரத்து நெருக்கடியும் அதிகரித்து வருகிறது. பொதுமக்களின் வசதிகளுக்காக சென்னையின் அனைத்து பகுதிகளுக்கும் மாநகராட்சி பேருந்துகள் வசதி செய்யப்பட்டிருந்த...
On

தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் அலுவலர் விளக்கம்

தமிழகத்தில் மே 16ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அதிகாரபூர்வமாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து...
On

ஏஜென்ஸிகளிடம் டிக்கெட் எடுத்தால் எமர்ஜென்ஸி கோட்டா கிடையாது. ரயில்வே துறை அறிவிப்பு

வி.ஐ.பிக்கள் மட்டுமின்றி சாதாரண மக்களும் அவசர காலங்களில் ‘எமர்ஜென்சி கோட்டா’வில் பயணம் செய்யலாம் என்ற நடைமுறை கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது என்பதை ஏற்கனவே...
On

சென்னை தேர்தல் அதிகாரிகளிடம் சிக்கிய முதல் தொகை ரூ.23 லட்சம்

தமிழக சட்டமன்றதுக்கு தேர்தல் தேதி மே 16 என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நேரங்களில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை...
On

தமிழக சட்டப்பேரவை தேர்தல்: 3.5 லட்சம் அரசு ஊழியர்களை ஒருங்கிணைக்கும் 25 தேர்தல் அதிகாரிகள்

.ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் ஒருமுறை சட்டப்பேரவை தேர்தல் தமிழகத்தில் நடைபெற்று வரும் நிலையில் 2016ஆம் ஆண்டின் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துவிட்டன. இந்நிலையில்...
On

சிறுவர்களை கைது செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள். ஆணைக்குழு தயாரித்த போஸ்டர்

டெல்லியில் மருத்துவக்கல்லூரி மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையும் செய்யப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட 18 வயதுக்கு குறைந்த சிறுவனுக்கு மூன்று ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை வழங்கப்பட்டதை எதிர்த்து நாடு...
On

மார்ச் 9-ல் திருவள்ளூர்-திருவேலங்காடு அதிவேக ரயில் சோதனை

சென்னை அரக்கோணம் வழித்தடத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள திருவள்ளூரில் இருந்து திருவேலங்காடு வரையிலான ரயில்பாதையில் மார்ச் 9 ஆம் தேதி அதிவேக ரயில் சோதனை நடத்தப்படும் என்றும் இந்த சோதனைக்கு பின்னர்...
On

தற்காலிக அங்கீகாரம் வழங்கப்பட்ட 746 மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு நீட்டிப்பு இல்லை. தமிழக அரசு உறுதி

அரசு விதிமுறைகளை பூர்த்தி செய்யாத 746 மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட தற்காலிக அங்கீகாரம் நீட்டிக்க வாய்ப்பே இல்லை என சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ளது. ‘மாற்றம் இந்தியா’...
On

பிரபல வில்லன் நடிகர் கலாபவண் மணி திடீர் மரணம்

பிரபல மலையாள திரையுலக ஹீரோவும், தமிழ், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள பிரபல நடிகர் கலாபவண் மணி நேற்று திடீரென காலமானார். அவருக்கு...
On