தேர்தல் காரணமாக ஏப்ரல் இறுதி வாரத்தில் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம். அண்ணா பல்கலை. திட்டம்

தமிழகத்தில் மே 16ஆம் தேதி சட்டமன்ற தேர்தலும், அதனையடுத்து மே 19ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவிருப்பதால் அதற்கு முன்னரே 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்...
On

ரூ.50,000க்கு குறைவாக பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யக்கூடாது. தேர்தல் அதிகாரி உத்தரவு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் வாகன சோதனைகளில் பறக்கும் படை ஈடுபட்டு வருகிறது....
On

தேர்தல் காலங்களில் சிறப்பு ரயில்கள். ரயில்வே துறை பரிசீலனை

தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, அந்த மாநிலங்களில் தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் மும்முரமாக செய்து வரும் நிலையில் தேர்தல் தினத்தன்று வெளியூரில் உள்ள வாக்காளர்கள்...
On

மக்களவையில் ஆதார் மசோதா தாக்கல். மாநிலங்களவை பரிந்துரைத்த திருத்தங்கள் நிராகரிப்பு

அரசு தரும் மானியங்களை பொது மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கும் வகையிலும், ஆதார் அட்டையை கட்டாயமாக்கவும் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட ஆதார்...
On

மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனித் திருவிழா. போக்குவரத்தில் மாற்றம்

சென்னையில் உள்ள கோயில்களில் முக்கிய கோயிலாக விளங்கி வரும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மார்ச் 21ஆம் தேதி பங்குனித்திருவிழா தொடங்குகிறது. இந்த விழா மார்ச் 23ஆம் தேதி வரை நடைபெற...
On

தேர்தல் வரை ரவுடிகளை ஊரை விட்டு வெளியேற்ற தேர்தல் கமிஷன் பரிந்துரை

தமிழக சட்டமன்ற தேர்தல் மே மாதம் 16ஆ, தேதி நடைபெறும் என அதிகாரபூர்வமாக தேர்தல் கமிஷன் அறிவித்திருக்கும் நிலையில் இந்த முறை தேர்தல் 100% நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த வேண்டும்...
On

உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டி: முதல் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி

உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டிகள் கடந்த 8ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு லீக் ஆட்டங்கள் சமீபத்தில் முடிவடைந்தன. இதில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் சூப்பர் 10 சுற்றுக்கு விளையாட...
On

எக்ஸோமார்ஸ் 2016: செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள மேலும் ஒரு விண்கலம்

செவ்வாய் கிரகத்தில் மனிதர் வாழ தகுதியாக உள்ளதா? என்பதை இந்தியாவின் மங்கள்யான், நாசாவின் பல செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டு ஆராய்ச்சிகள் நடந்து வரும் நிலையில் தற்போது ரஷ்யா மற்றும் ஐரோப்பிய யூனியன்...
On

சென்னை தாம்பரத்தில் மார்ச் 19ஆம் தேதி சிறப்பு பாஸ்போர்ட் மேளா

வெளிநாடு செல்வதற்கு தேவைப்படும் பாஸ்போர்ட்டுக்கள் எடுக்க தற்போது பல்வேறு எளிய வழிமுறைகளை பாஸ்போர்ட் அலுவலகம் செய்துள்ள நிலையில் மேலும் ஒரு புதிய வசதியாக சென்னை அருகே தாம்பரம் பகுதியில் உள்ள...
On

டுவிட்டர் இணையதளத்துடன் தேர்தல் ஆணையம் ஒப்பந்தம்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 16ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளதாக தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தேர்தலில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க தேர்தல் ஆணையம் எந்த...
On