மார்ச் 31க்குள் பான், ஆதார் இணைக்காவிடில் பான் எண் செயல்படாது..!

வரும் 2023ம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் உங்கள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை எனில், ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து பான் கார்டு செயலிழந்துவிடும் என வருமான வரித்துறை...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (டிசம்பர் 29) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5095.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 5105.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு...
On

சென்னையில் இன்றைய மின்தடை (29.12.2022)

சென்னையில் இன்று (29.12.2022) வியாழக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று...
On

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்..!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து திருநெல்வேலி, நாகா்கோவில் மற்றும் கேரளத்துக்கு சிறப்பு கட்டண ரயில்கள் ஜனவரி 12 முதல் இயக்கப்படவுள்ளன. 1. தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு கட்டண ரயில்...
On

புத்தாண்டு கொண்டாட்டத்தில் ‘மாஸ்க்’ கட்டாயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா பரவலை தடுக்க புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். நட்சத்திர உணவகங்கள், ரிஸார்டுகள், கோயம்பேடு மார்க்கெட், தியேட்டர், வணிக வளாகம்,...
On

சென்னையில் கடும் பனிமூட்டம்: தரையிறங்க முடியாமல் திரும்பிச் சென்ற விமானங்கள்!

சென்னை விமான நிலைய பகுதியில் இன்று காலை கடுமையான பனிமூட்டம் நிலவியதால் விமானங்கள் தரையிறங்க முடியாமல் பெங்களூரு, கோவைக்கு திரும்பிச் சென்றன. கத்தாரில் இருந்து 248 பயணிகளுடன் காலை 7...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (டிசம்பர் 28) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5105.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 5086.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு...
On
Power Shutdown Chennai

சென்னையில் நாளைய மின்தடை (28.12.2022)

சென்னையில் நாளை (28.12.2022) புதன்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கே.கே.நகர், அடையார் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி...
On

டிஎன்பிஎஸ்சி குரூப் – 4 தேர்வு: கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்ப்பு..!!

குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. குரூப் 4 தேர்வில் 7,301 பணியிடங்கள் அறிவித்த நிலையில், தற்போது கூடுதலாக...
On

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!

இலங்கை பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவுகிறது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில்...
On