சிம்பு பாணியில் விஜய்க்கு நன்றி கூறிய விக்ராந்த்

பலவிதமான சோதனைகளுக்கு பின்னர் சிம்பு, ஹன்சிகா நடித்த ‘வாலு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. இந்த படம் வெளியாக பெரிதும் காரணமாக இருந்தவர் இளையதளபதி விஜய் என்பது...
On

‘ஹைக்கூ’ படத்தின் புதிய டைட்டில் அறிவிப்பு

‘பசங்க’ என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமாகி அதன்பின்னர் வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களை இயக்கிய பாண்டிராஜ் தற்போது இயக்கி வரும் படங்கள் சூர்யாவின் ‘ஹைக்கூ’...
On

சென்னை மெட்ரோ சுரங்கப்பாதை பணிகள் திடீர் முடக்கம். ஜேசிபி எந்திர உரிமையாளர்கள் போராட முடிவு

சென்னை மக்களின் கனவு திட்டமான மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியான ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரையிலான சேவை தொடர்ந்து பொதுமக்களுக்கு நடைபெற்று வரும் நிலையில் ஒருசில பகுதிகளில் மெட்ரோ...
On

சென்னை-வேளாங்கன்னி சிறப்பு ரயில். இன்று முன்பதிவு தொடக்கம்

தற்போது நடைபெற்று வரும் வேளாங்கன்னி திருவிழாவுக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி வட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து கொண்டுள்ளனர். வட மாநிலங்களில் இருந்து பெரும்பாலான பக்தர்கள் சென்னை...
On

சென்னை இஸ்கான் கோயிலில் செப்.5-ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா

சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் அமைந்துள்ள இஸ்கான் கோயிலில் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் கிருஷ்ண ஜெயந்தி விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டும்...
On

இந்தியன் ரயில்வே பணிகளுக்கு முதன்முறையாக ஆன்லைனில் தேர்வு

இந்தியன் ரயில்வே துறையில் காலியாகவுள்ள 3,273 சீனியர் மற்றும் ஜூனியர் இன்ஜினீயர்கள் பணிகளுக்கான தேர்வு விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்வை இந்தியன் ரயில்வே முதன்முதலாக ஆன்லைனில் நடத்தவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது....
On

‘தனி ஒருவன்’ திரைப்படத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கு

ஜெயம் ரவி, நயன்தாரா நடித்த ‘தனி ஒருவன்’ திரைப்படம் இன்று முதல் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ளது. தில்லாலங்கடி’ படத்திற்கு பின்னர் ஜெயம் சகோதரர்கள் மீண்டும் இணையும் இந்த திரைப்படத்திற்கு...
On

சர்வதேச திரைப்பட விழாவில் ஓகே கண்மணி-ஆரஞ்சுமிட்டாய்

தென்கொரியாவில் வரும் அக்டோபர் மாதம் 1 முதல் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள இரண்டு தமிழ்ப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தென்கொரியாவின்...
On

சென்னையில் செப்.1ஆம் தேதி வட்டார சுகாதார புள்ளியியலாளர் பதவிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

வட்டார சுகாதார புள்ளியியலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு ஏற்கனவே கடந்த வாரம் முதல்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்ற நிலையில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி 2ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை...
On

சென்னை பெசன்ட் தேவாலயத்தில் 43வது ஆண்டு திருவிழா. சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கன்னி தேவாலயத்தில் 43வது ஆண்டு திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழாவில் தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன் பயஸ் தலைமை...
On