இன்று முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறை சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்றபடி இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி வரும் நிலையில் இன்று முதல்...
On

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் புதிய வசதி இன்று முதல் அறிமுகம்

மத்திய ரெயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு கடந்த பிப்ரவரி மாதம் 25-ந்தேதி பாராளுமன்றத்தில் ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த போது ரெயில் நிலையங்களில் பச்சிளம் குழந்தைகளுக்கு தேவையான உணவு பொருட்களான சூடான...
On

சீனாவின் குன்மிங் நகரில் இருந்து சென்னைக்கு நேரடி விமான சேவை

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள யுனான் மாகாணத்தின் தலைநகரான குன்மிங் நகரில் இருந்து ஏற்கனவே இந்தியாவின் தலைநகர் புதுடெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கு நேரடி விமான சேவை இருந்து...
On

தமிழக பொறியியல் கல்லூரிகளில் தேர்ச்சி விகிதங்கள் குறித்த முழுவிபரங்கள்

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகள் கடந்த 2015 ஆம் ஆண்டில் ஏப்ரல், நவம்பர் மாதங்களில் நடைபெற்ற தேர்வுகளில் பெற்ற மாணவர் தேர்ச்சி விவரங்கள் அண்ணா பல்கலையின்...
On

மருத்துவ மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியீடு. ஜூன் 20-முதல் கலந்தாய்வு தொடக்கம்

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய படிப்புகளுக்கான கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் ஜூன் 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களில் 25,814 பேருக்கு...
On

ஆசிய அளவில் சென்னை ஐஐடி செய்த சாதனை

ஆசிய அளவில் சிறந்த பல்கலைக்கழகங்களை தரவரிசை படுத்தும் பணியில் பிரிட்டனைச் சேர்ந்த “க்யூஎஸ்’ என்ற தனியார் நிறுவனம் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் இந்த தரவரிசை பட்டியலை...
On

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு நேரடியாக 4 வருட பி.எட் படிப்பு. இந்த ஆண்டு முதல் அறிமுகம்

பிளஸ் 2 படிப்பு முடித்த மாணவர்கள் நேரடியாக ஐந்து வருட சட்டப்படிப்பு மற்றும் நான்கு வருட மருத்துவ படிப்பு ஆகியவற்றை படித்து வருகின்றனர். ஆனால் பி.எட். படிப்பை அவர்கள் நேரடியாக...
On

சென்னை நகரில் மேலும் 107 அம்மா உணவகங்கள்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டங்களில் ஒன்றாகிய ‘அம்மா உணவகம்’ பொதுமக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக சென்னை மாநகராட்சி சார்பில் 200 வார்டுகளில் 300 இடங்களில் செயல்பட்டு வரும்...
On

சென்னை புத்தக கண்காட்சி நிறைவு பெற்றது. ரூ.15 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை.

கடந்த 1ஆம் தேதி சென்னை தீவுத் திடலில் ஆரம்பித்து பொதுமக்களின் மாபெரும் வரவேற்புடன் நடைபெற்று வந்த 39-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி நேற்றுடன் முடிவடைந்தது. 13 நாட்கள் நடைபெற்ற இந்தக்...
On

லிங்க்டு இன் சமூகவலைத்தளத்தை விலைக்கு வாங்கியது மைக்ரோசாப்ட்

ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு அடுத்து பிரபலமான சமூக வலைத்தளம் லிங்க்டு இன். மற்ற சமூக வலைத்தளங்கள் அரசியல், சினிமா போன்ற கருத்துக்களை அலசி வரும் நிலையில் லிங்க்டு...
On