இனி சிலிண்டர்களை வாட்ஸ்-ஆப் மூலமே முன்பதிவு செய்யலாம்!

வாடிக்கையாளர்களின் வேண்டுகோளை கருத்தில் கொண்டு அனைவருக்கும் ஒரே மாதிரி விரைவான சேவையை அளிக்கவும் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் வாட்ஸ் அப் மூலமாக புக்கிங் செய்யும் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி...
On

நீட் தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இறுதிக்கட்ட பயிற்சி வகுப்பு ஜூன் 15ல் தொடங்கும்: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் E-Box நிறுவனம் இணையதளம் வாயிலாக நீட் தேர்வுக்கு அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியைப் பெற விரும்பும் அரசு பள்ளி மாணவர்கள் http://app.eboxcolleges.com/neetregister...
On

ஜூன் மாத ரேசன் பொருட்களுக்கான டோக்கன் மே 29ந்தேதி முதல் வழங்கப்படும்; முதல் அமைச்சர் அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தமிழக அரசு தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. நாடு முழுவதும் தமிழகம் உள்பட வரும் 31ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு...
On

+2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தமிழகத்தில் இன்று தொடக்கம்

பொதுமுடக்கத்தால் ஒத்திவைக்கப்பட்ட +2 விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தமிழகத்தில் தொடங்க உள்ளது. 202 மையங்களில் மொத்தம் 38,108 ஆசிரியர்கள் ஜூன் 9 வரை விடைத்தாள் திருத்தம் பணியில் ஈடுபடுகின்றனர்....
On

பள்ளிகள் திறப்பு எப்போது? ஆலோசனையில் முதல்வர்!

பள்ளிகள் திறப்பு நடவடிக்கைகள் மற்றும்  பத்தாம் வகுப்பு தேர்வு ஏற்பாடுகள் தொடர்பாக தமிழக முதல்வர் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா பரவல் காரணமாக அமலில் உள்ள நான்காம் கட்ட பொது முடக்கம் மே...
On

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்
On

வெயில் குறைந்து மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தேனி, தென்காசி,...
On

முதல் நாளிலே டெல்லி, மும்பை விமான நிலையங்களில் விமானங்கள் ரத்து

2 மாதங்களுக்கு பின்னர் நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவைகள் இன்று காலை முதல் மீண்டும் துவங்கிய நிலையில், மும்பை, டெல்லியில் இருந்து புறப்படும் மற்றும் வந்து சேர வேண்டிய...
On

கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள் இன்று முதல் செயல்பட தொடங்கின

சென்னை பெருநகர எல்லைக்குட்பட்ட கிண்டி, அம்பத்தூர் உட்பட தமிழகம் முழுவதும் 17 தொழிற்பேட்டைகள் இன்று முதல் செயல்பட தொடங்கின. பணியாளர்கள் அனைவரும் முகக் கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்...
On

தமிழகத்தில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி: தமிழக அரசு

தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் சென்னை மாநகர காவல் எல்லை பகுதி மற்றும் நோய் கட்டுப்பாடு பகுதியை தவிர பிற இடங்களில், காலை 7 மணி முதல் இரவு...
On