தமிழகத்தில், சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்கள் எவை என மத்திய அரசு அறிவிப்பு

சிவப்பு மண்டலங்கள் -12 1.சென்னை 2. மதுரை 3. நாமக்கல் 4.தஞ்சாவூர் 5.செங்கல்பட்டு 6.திருவள்ளூர் 7.திருப்பூர் 8. ராணிபேட்டை 9.திருவாரூர் 10. காஞ்சிபுரம் 11. வேலூர் 12. விருதுநகர் ஆரஞ்சு...
On

ரிஷி கபூர் மரணம்: இதயம் நொறுங்கியது – ரஜினி

நடிகர் ரன்பிர் கபூரின் தந்தையும் பிரபல இந்தி நடிகருமான ரிஷி கபூர் இன்று காலை மரணமடைந்தார். இவரது மறைவு இந்தியத் திரையுலகினரையும் அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. ரிஷி கபூரின்...
On

உலகெங்கும் வாழும் தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி

உலகெங்கும் வாழும் தொழிலாளர்கள் அனைவருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மே தின வாழ்த்து தெரிவித்தார். விவேகானந்தரின் பொன்மொழியை மனதில் நிறுத்தி கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம் என கூறினார். கடினமாக...
On

சென்னை, கோவை, மதுரை மாநகராட்சி: நேற்று இரவுடன் முழு ஊரடங்கு நிறைவடைந்தது

தமிழ்நாடு மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். நேற்று முன்தினம் கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க அமைக்கப்பட்ட, ஐஏஎஸ் அதிகாரிகள் குழுக்களுடனும் ஆலோசனை...
On

ஜூன் 30-ம் தேதி வரை உயர்கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை: பல்கலைக்கழக மானியக்குழு

ஜூன் 30-ம் தேதி வரை உயர்கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டது. கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை ஜூலையில் நடத்த யூஜிசி உத்தரவிட்டுள்ளது. கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களின்...
On

பச்சை மண்டலத்தில் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் செயல்பட அனுமதிக்கலாம்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் காணொளி காட்சி மூலம் கொரோனா பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத பச்சை மண்டலங்களில் உள்ள தொழிற்சாலைகள் இயங்க...
On

ஆன்லைனில் யோகா: ஸ்ரீரவிசங்கர்ஜி ஏற்பாடு

உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், ஆன்லைனில் யோகா மற்றும் மூச்சு பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு வாழும் கலை அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இன்று வாழும் கலை அமைப்பு வெளியிட்ட...
On

மாலை 5 மணி வரை கடை திறக்கலாம்: தமிழக அரசு புதிய அறிவிப்பு!

சென்னை, கோவை, மதுரையில் இன்றுடன் முழு பொது முடக்கம் நிறைவடைகிறது. சேலத்தில் நேற்றே முடிந்து இன்று காலை கடைகள் திறக்கப்பட்டன. நான்கு நாள்களுக்குப் பிறகு கடைகள் திறக்கப்பட்டதால் மக்கள் கூட்டம்...
On

இன்று மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை

சென்னையில் இன்று (ஏப்ரல் 29) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,442 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 4,424 ஆக இருந்தது. இன்று தங்கத்தின்...
On