ஐடி., பிபிஓ., பணியாளர்கள் ஜூலை 31 வரை வீட்டில் இருந்தே வேலை செய்யலாம்

ஐடி., தொழில்நுட்பம் மற்றும் பிபிஓ., கால்செண்டர் ஊழியர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே பணியாற்றும் நடைமுறை, வரும் ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக செவ்வாய்க்கிழமை நேற்று மத்திய தகவல் தொழில்நுட்ப...
On

ஊரடங்கு காலத்தில், சென்னை மாநகராட்சிக்குள் பசியோடு எவரும் இருக்கக்கூடாது: சென்னை மாநகராட்சி

ஊரடங்கு காலத்தில், சென்னை மாநகராட்சிக்குள் பசியோடு எவரும் இருக்கக்கூடாது: சென்னை மாநகராட்சி
On

கொரோனாவா? நோய் எதிர்ப்பு திறனா? எது வாழ்வியல் போராட்டம்?

நம் வாழ்வில் அண்மைய தொடர் ஊரடங்கும், தொற்றுகள் மிகுதியான செய்திகளும், ஏற்பட்ட போதும் “நோய் எதிர்ப்புத் திறனும்” “தத்தம் கட்டுப்பாடுமே” மேலோங்கி நம்மில் பலரை காத்துக்கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்குதலால், ‘பேரிடர் நிலை’  அறிவித்ததிலிருந்து கிட்டத்தட்ட முழு உலகமும்  பூட்டப்பட்டுள்ளது.
On

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி “ஆரோக்கியம்” – தமிழக அரசு சிறப்பு திட்டம்

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி “ஆரோக்கியம்” – தமிழக அரசு சிறப்பு திட்டம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை பானம் பற்றிய விவரங்கள்
On

தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் கூடுதலாக 5 கிலோ அரிசி

ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான மூன்று மாதங்களுக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
On

சித்ரா பெளா்ணமி கிரிவலத்துக்குத் தடை: திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம்

திருவண்ணாமலையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சித்ரா பெளா்ணமி திருவிழா அன்று சுமாா் 15 லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்வா். இந்த ஆண்டுக்கான சித்ரா பெளா்ணமி...
On

தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா: தமிழக அரசு சுகாதாரத்துறை

தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,937 -ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 1,101 பேர்...
On

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியலை வெளியிட்டுள்ளது தமிழக அரசு
On

தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் கொரோனா சிறப்பு நகைக் கடன் திட்டம் 2020 – முக்கிய அம்சங்கள்

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக, மக்களின் அன்றாட வாழ்கை பாதிக்கப்பட்டு, அவர்களது சேமிப்புகளில் தொய்வுநிலை ஏற்பட்டுள்ளன. இத்தகைய சூழ்நிலையை பயன்படுத்தி கந்துவட்டிக்காரர்கள் அதிக வட்டி வசூலித்து வருகின்றனர். எனவே, பொது...
On

தமிழகம் முழுவதும் ரம்ஜான் நோன்பு இன்று தொடக்கம்

ரம்ஜான் நோன்பு தொடங்குவதற்கான பிறை சென்னையில் நேற்று காணப்பட்டது. எனவே இன்று(சனிக்கிழமை) முதல் நோன்பு தொடங்கும் என்று தமிழக அரசின் தலைமை காஜி முப்தி முகமது சலாவுதீன் அயூப் அறிவித்துள்ளார்.அதன்படி...
On