மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளை மளிகை, இறைச்சி, பேக்கரி கடைகளை திறக்க கூடாது

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளை (ஞாயுறு ) முதல் 29ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது இதை தொடர்ந்து உத்தரவை நடைமுறைப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று...
On

அவசரத் தேவைகளுக்கு நீங்கள் வெளியே செல்ல Vehicle epass system பெறுவது எப்படி ?

அவசரத் தேவைகளுக்கு நீங்கள் வெளியே செல்ல வேண்டும் என்றால் கீழே உள்ள லிங்க் மூலமாக இணையத்தில் சென்று உள்ளே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான காரணங்களைப் பதிலிட்டு செய்து தங்கள் மொபைலில்...
On

அட்சய திருதியை ஆன்லைனில் தங்க விற்பனை : தங்கம் வாங்க நல்ல நேரம்

அட்சய திருதியையொட்டி ஆன்லைன் விற்பனையை தொடங்கி இருக்கின்றனர் நகைக்கடை உரிமையாளர்கள். சம்பந்தப்பட்ட நகைக்கடையின் இணையதளத்துக்கு சென்று ஆன்லைனில் தங்கத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம். அன்றைய தினத்தின் மதிப்பில் எவ்வளவு கிராம்...
On

வீட்டில் இருக்கும் சுட்டி குழந்தைகளுக்கு தமிழ்நாடு காவல்துறையின் ஓவியப்போட்டி

வீட்டில் இருக்கும் சுட்டி குழந்தைகளுக்கு தமிழ்நாடு காவல்துறையின் ஓவியப்போட்டி. தலைப்பு : கொரோனாவுக்குக் எதிரான போர் சிறந்த ஓவியம் தமிழ்நாடு காவல்துறையின் முகநூல் பக்கத்தில் 29/04/20 அன்று வெளியிடப்படும். வயது...
On

நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் சிறப்பு திட்டத்தை துவங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் பொதுமக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் நலத்தை பேணவும் ஆரோக்கியம் எனவும் புதிய சிறப்பு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். கொரோனா பரவலை...
On

பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் தொடர்ந்து 38வது நாளாக எந்த மாற்றமும் இல்லை

உலக அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாறுதல்களை கொண்டு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்று (22.04.2020) பெட்ரோல் விலை லிட்டருக்கு...
On

ஊரடங்கு தளர்வுகள் அதிகரித்து நகரங்களிலும் பொருளாதார நடவடிக்கைகள் தொடரும் : அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

நாடு முழுவதும் ஊரடங்கு மிகவும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இது கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான வழி என்பதால் உலகமே அதைப் புகழ்ந்துள்ளது. ஆனால் இதற்குப் பிறகும் நிரந்தரமாக ஊரடங்கை வைத்திருக்க...
On

கலசப்பாக்கம் தொகுதி மக்களுடன் ஒரு ஆரோக்கிய சந்திப்பு

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… சமூக விலகலை கடைபிடித்து வீட்டிற்குள்ளேயே இருந்து அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்த உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி ! வீட்டிலேயே இருந்து பணியாற்றுவதால் ஏற்படும்...
On

கல்லூரி கடைசி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு ஜூன் மாதத்தில் தேர்வு

தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கல்லூரிகளில் பயிலும் கடைசி ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் மாதம் தேர்வுகள் நடத்தப்படும். மேலும் ஜூன் மாதத்திலேயே தேர்வு...
On