தங்கம் விலை சவரனுக்கு ரூ. 36 உயர்ந்துள்ளது

தங்கத்தின் விலை இன்று(20.03.2015) உயர்ந்துள்ளது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 6 ரூபாய் உயர்ந்து 2,472.00 ஆகவும், சவரன் ரூ.19,776.00 ஆக உள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு...
On

அஜீத் படத்திற்கு அனிருத் இசை. அதிகாரபூர்வ அறிவிப்பு

‘என்னை அறிந்தால்’ படத்தின் வெற்றிக்கு பின்னர் அஜீத் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளார் என்ற தகவல் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் என்பதையும்...
On

ராணி மேரி கல்லூரியில் பெண்களுக்கான கருத்தரங்கு

சென்னை ராணி மேரி பெண்கள் கல்லூரியின் நூற்றாண்டு விழா தற்போது நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்த கல்லூரியின் வரலாற்றுத்துறையும், தேசிய மனித உரிமை வாரியமும் இணைந்து ஒரு...
On

கரூர் வைஸ்யா வங்கியின் புதிய கிளை திறப்புவிழா

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள கெல்லிஸ் சாலையில் கரூர் வைஸ்யா வங்கியின் புதிய கிளை சமீபத்தில் திறக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டம்...
On

சென்னையில் இன்று கால்நடை மருத்துவப் பட்டமளிப்பு விழா

சென்னை வேப்பேரியில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 17ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறவுள்ளது. இதுகுறித்து அந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எஸ்.திலகர் அளித்த பேட்டி ஒன்றில், ‘இன்று...
On

கருணாநிதியின் கைவண்ணத்தில் ஸ்ரீராமானுஜர் தொடர்

முன்னாள் முதல்வர் கருணாநிதி இந்தியாவின் மூத்த அரசியல்வாதி என்பது மட்டுமின்றி பல திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியவர் என்பது அனைவரும் அறிந்த உண்மை. பராசக்தி, மனோகரா, பூம்புகார், பாலைவன ரோஜாக்கள்...
On

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 248 உயர்ந்துள்ளது

தங்கத்தின் விலை இன்று(19.03.2015) உயர்ந்துள்ளது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 31 ரூபாய் உயர்ந்து, சவரன் ரூ.19,728.00 ஆக உள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம்...
On

வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 7 நாட்கள் விடுமுறையா?

மார்ச் மாதம் 28ஆம் தேதி ராமநவமியும் மற்றும் இந்த நிதியாண்டின் கணக்கு இறுதி மற்றும் மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி ஆகிய தினங்கள் அடுத்தடுத்து வருவதால் வங்கிகளுக்கு தொடர்ந்து ஏழு...
On

அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ இணையத்தில் ரிலீஸ்

கடந்த மாதம் வெளியான அஜீத்தின் சூப்பர் ஹிட் படமான ‘என்னை அறிந்தால்’ உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகி ரூ.100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது என்பதை அனைவரும் அறிவோம். இந்த...
On

8 எக்ஸ்பிரஸ் ரயில்களில் நிரந்தர கூடுதல் பெட்டிகள். முழுவிபரம்

இரயில் பயணிகளின் வசதியை முன்னிட்டு முக்கியமான 8 எக்ஸ்பிரஸ் இரயில்களில் கூடுதல் படுக்கை வசதி கொண்ட பெட்டி மற்றும் ஏ.சி. பெட்டிகள் நிரந்தரமாக இணைக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது....
On