விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு பி.எஸ்.என்.எல் அறிமுகப்படுத்திய புதிய சேவை

விநாயகர் சதூர்த்தி தினத்தை முன்னிட்டு பி.எஸ்.என்.எல் நிறுவனம் புதிய சேவை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவைக்கு ‘புது வசந்தம்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த சேவையின்படி, பி.எஸ்.என்.எல், ப்ரீ-பெய்டு லைஃப்...
On

284 சென்னை மாநகராட்சி பள்ளிகளில் விரைவில் ஆதார் மையங்கள்

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை அளிக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆதார் அட்டை வழங்கும் பணிகளை விரைவுபடுத்த சென்னை மாநகராட்சிப்...
On

ஆன்லைனில் பொருட்கள் வாங்க எஸ்பிஐ கார்ட்ஸ் அறிமுகப்படுத்தும் ‘சிம்ப்ளி க்ளிக்’ கடன் அட்டை.

தற்போதைய இணைய உலகில் பொதுமக்கள் பஜார்களுக்கு சென்று பொருட்களை வாங்குவதற்கு பதிலாக வீட்டில் உட்கார்ந்த இடத்தில் இருந்தே ஆன்லைனில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்கின்றனர். இதற்காக பல ஆன்லைன்...
On

ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களில் பெண்களுக்கு தனி கவுன்ட்டர்கள் அமைக்க உத்தரவு

சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய பெண்களுக்கு என தனி கவுண்டர்கள் இல்லை. பெண்களுக்கு தனி கவுண்டர்கள் தேவை என பெண்கள் அமைப்பினர் வலியுறுத்தி வரும்...
On

சிவாஜி மணிமண்டபம் கட்டி முடிக்க 2 ஆண்டுகள் ஏன்? சென்னை ஐகோர்ட் கேள்வி

நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டப்படும் என முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் சட்டப்பேரவையில் அறிவித்ததை அடுத்து இந்த பணி சிவாஜி கணேசனின் பிறந்த நாளான வரும் அக்டோபர் 1-ந்...
On

‘யூ’ சர்டிபிகேட் பெறும் விஜய்யின் 9வது படம் ‘புலி’

இளையதளபதி விஜய் நடித்த ‘புலி’ படம் நேற்று சென்சார் செய்யப்பட்டு படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யூ’ சர்டிபிகேட் கொடுத்துள்ளனர். மேலும் ஒருசில காட்சிகளை மட்டுமே சென்சார் அதிகாரிகள் கட் செய்ததாகவும்,...
On

வினை தீர்க்கும் விநாயகர் . விநாயகர் சதூர்த்தி குறித்த ஒரு சிறப்பு கட்டுரை

எந்த ஒரு காரியத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றாலும் விநாயகரை வழிபட்ட பின்னர்தான் ஆரம்பிக்கும் வழக்கம் தமிழர்கள் மட்டுமின்றி இந்து மதத்தினர் அனைவரிடமும் உள்ள ஒரு வழக்கம். விநாயகர் முழு கடவுள்...
On

ஒருங்கிணைந்த மைய வங்கி சேவைக்கு பாடி துணை அஞ்சல் நிலையம் மாற்றம்

சென்னையை அடுத்த பாடி துணை அஞ்சல் நிலையம் ஒருங்கிணைந்த மைய வங்கி சேவைக்கு, அதாவது CBS என்று சொல்லப்படும் Core Banking System ஆக மாற்றப்பட்டுள்ளது. இந்த தகவலை நேற்று...
On

சென்னை எலியட்ஸ் கடற்கரையில் கார்கள் இயங்காத பகுதி. அக்.4-ல் கடைபிடிக்க முடிவு

சென்னை போன்ற பெருநகரங்களில் இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி கார்கள் போன்ற நான்கு சக்கர வாகனங்களால் பெரும் இடநெருக்கடி, போக்குவரத்து ஸ்தம்பிப்பு ஆகியவை அன்றாடம் நடைபெறும் ஒரு நிகழ்வாக உள்ளது. சந்து...
On

2016-ல் படிப்பை முடிக்கும் 600 மாணவர்களுக்கு இலவசத் திறன் பயிற்சி. அண்ணா பல்கலை முடிவு

அடுத்த ஆண்டு அதாவது 2016ஆம் ஆண்டில் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் படிப்பை முடித்துவிட்டு வெளியே வரும் 600 மாணவர்களுக்கு இலவசமாக வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டுப் பயிற்சி...
On