சென்னை மெட்ரோ ரயிலில் விருப்பம் போல பயணம் செய்யும் சுற்றுலா பயண அட்டை அறிமுகம்

சென்னை நகர மக்களின் கனவு திட்டமான மெட்ரோ ரயில் திட்டம் முதல் கட்டமாக கோயம்பேடு-ஆலந்தூர் இடையே கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்டு...
On

சென்னையில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்

வங்கக்கடலில் ஒடிசா கடற்கரையில் இருந்து ஆந்திரா, தென் தமிழ்நாடு வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதே போல் அரபிக்கடலில் லட்சத்தீவு, கேரளா, கர்நாடக கடற்கரை பகுதியில்...
On

‘பாபநாசம்’ பட இயக்குனரின் அடுத்த பட ரிலீஸ் தேதி

த்ரிஷயம்’, பாபநாசம் படங்கள் உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் ஜீத்துஜோசப் அவர்களின் அடுத்த படம் ‘லைஃப் ஆப் ஜோசுட்டி’. இந்த படத்தில் ‘ராஜ்ஜியம்’ படத்தில்  விஜயகாந்த் தம்பியாகவும்...
On

மீண்டும் வில்லனாக களமிறங்கினார் கார்த்திக்

கடந்த 1990 மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நவரச கலைஞனாக வலம் வந்து பல வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் கார்த்திக். பின்னர் சில வருடங்கள் சினிமாவில் இருந்து...
On

தமிழகத்தில் 5.29 கோடிப் பேருக்கு ஆதார் அட்டை. மக்கள்தொகை பதிவு இணை இயக்குநர் தகவல்

இந்தியா முழுவதும் அனைத்து பொதுமக்களுக்கும் ஆதார் அட்டை வழங்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டு மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகளால் ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் செப்டம்பர் முதல்...
On

சென்னையில் ஆசிரியர் தினவிழா. நல்லாசிரியர்களுக்கு விருது வழங்கினார் அமைச்சர்.

இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் என போற்றப்பட்ட டாக்டர்  ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதியை ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது....
On

மெட்ரோ ரயில் திட்டத்திற்காக மேலும் 4 ரயில்கள் சென்னை வந்தன

சென்னை மக்களின் கனவு திட்டமான மெட்ரோ ரயில் திட்டம் கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. முதல்கட்டமாக சென்னை கோயம்பேடு முதல்...
On

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி இன்று தொடக்கம்.

புதிய தலைமை செயலகத்திற்காக கடந்த திமுக ஆட்சியில் கட்டப்பட்ட சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தில், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை கடந்த...
On

பிலிமில் உருவான கடைசி படம் “தனி ஒருவன்”?

சினிமா என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது பிலிம்கள்தான். ஆனால் வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் தற்போது பிலிம்களுக்கு பதில் டிஜிட்டலில் ஒளிப்பதிவு செய்து திரையரங்குகளில் வெளியிடுகின்றனர். பெரும்பாலான திரையரங்குகள் டிஜிட்டலில்...
On

விஜய்க்கு வில்லனாக நடிக்க மாட்டேன். அரவிந்தசாமி

சமீபத்தில் வெளியான ஜெயம் ரவி நடித்த ‘தனி ஒருவன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்து அந்த படத்தில் பணிபுரிந்து அனைவரையும் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. குறிப்பாக இந்த படத்தில் வில்லனாக...
On