உரிய ஆவணங்கள் இருந்தால் இரண்டே மாதத்தில் ரேசன் கார்டு. அமைச்சர் தகவல்

தமிழகத்தில் வரும் 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை அடுத்து விரைவில் ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கு ரேசன் கார்டு வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக அரசு அதிகாரிகள்...
On

சென்னையில் 19 காவல் ஆய்வாளர்களை அடுத்து, 13 டி.எஸ்.பிக்கள் பணியிட மாற்றம்

சென்னை பெருநகரக் காவல் துறையில் நிர்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனம் ஆகியவற்றின் அடிப்படையிலும் 19 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்ய நேற்று முன் தினம் காவல்...
On

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு காதி பவனில் கொலு பொம்மைகள் விற்பனை.

உலகம் முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவதை முன்னிட்டு சென்னையிலும் பல கிருஷ்ணன் கோவிலில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சென்னை நகரின்...
On

சென்னையில் கொசுக்கள் உற்பத்தியாகும் 1.90 லட்சம் கிலோ கழிவுகள் அகற்றம்

சென்னையில் கொசுக்களை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்து வரும் நிலையில் இந்த பணியின் அடுத்த கட்டமாக சென்னை மாநகராட்சி மத்திய வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட கொசு ஒழிப்புப் பணியில்...
On

மீண்டும் ரீமேக் ராஜா ஆகும் ‘தனி ஒருவன்’ ராஜா?

பிற மொழிகளில் வெற்றி பெற்ற படங்களை மட்டுமே தொடர்ந்து தமிழில் ரீமேக் செய்து பல வெற்றி படங்களை இயக்கிய ஜெயம் ராஜா முதன்முதலாக சொந்தமாக ஸ்கிரிப்ட் எழுதி சமீபத்தில் வெளியான...
On

சிவகார்த்திகேயனின் ‘ரஜினிமுருகன்’ படத்திற்கு ‘யூ’சர்டிபிகேட்.

இளம் நடிகர்களில் முன்னணி இடத்தை கைப்பற்றி இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ரஜினிமுருகன்’ திரைப்படம் சமீபத்தில் சென்சார் செய்யப்பட்டது. இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படக்குழுவினர்களை பாராட்டியதோடு படத்திற்கு...
On

சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு: தமிழக முதல்வர் ஆலோசனை

சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதனை அடுத்து உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான ஆயத்தப்பணிகள் குறித்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தமிழக...
On

செல்வமகள் சேமிப்பு திட்டத்தை அடுத்து ‘பொன்மகன் சேமிப்பு திட்டம்’. இன்று முதல் தொடக்கம்

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு பெண் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்களிடம் இருந்து கிடைத்த மாபெரும் வரவேற்பையடுத்து ஆண் குழந்தைகளுக்காக பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தை...
On

சென்னையில் 19 காவல்துறை ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்.

சென்னை பெருநகரக் காவல் துறையில் 19 காவல் ஆய்வாளர்கள் நேற்று முன் தினம் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். சென்னை மாநகர ஆணையர் எஸ்.ஜார்ஜ் அவர்களின் உத்தரவின்படி இந்த பணியிட...
On

பிரிட்டன் விவாத போட்டியின் இறுதி சுற்றுக்கு சென்னை கல்லூரி தகுதி

தேசிய அளவில் பிரிட்டன் விவாத போட்டி ஒன்றை பிரிட்டிஷ் கவுன்சில் நடத்தி வருகிறது. இந்த விவாத போட்டியில் சென்னையில் உள்ள எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்று இறுதி...
On