சென்னை மாரத்தான் போட்டியில் கொடியசைத்த ஜோதிகா-பூஜாகுமார்

.விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் மாரத்தான் ஓட்டப் போட்டிகள் அடிக்கடி நடைபெற்று வரும் சென்னையில் நேற்று குழந்தைகளுக்கான மாரத்தான் போட்டி ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது. ‘சென்னை கிடாத்தான்’ (Chennai Kidathon) என்ற...
On

செப்.1 முதல் தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய அடையாள அட்டை தேவையில்லை

வெளியூர்களுக்கு பயணம் செய்யும் ரயில் பயணிகள் முன்கூட்டியே தங்கள் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்ய முடியாத நிலையில் அவர்களுக்கு வரப்பிரசாதமாக விளங்கி வருவது தட்கல் ரயில் டிக்கெட் முறை மட்டுமே. இந்நிலையில்...
On

செல்போனில் இணையதள சேவையை பெற, துண்டிக்க செப்-1 முதல் புதிய வசதி

மொபைல் போன்களில் இண்டர்நெட் சேவையை பெறவும், துண்டிக்கவும் புதிய வசதியை செல்போன் நிறுவனங்கள் ஏற்படுத்தி தர வேண்டும் என டிராய் உத்தரவிட்டு உள்ளது. செல்போனில் இணையதள சேவையை பெறவும், துண்டிக்கவும்...
On

சிறந்த கணினி மென்பொருள்களுக்கு முதல்வர் விருது. சென்னை ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

தற்போது கண்டுபிடிக்கப்படும் பெரும்பாலான மென்பொருள்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களால் தயாரிக்கப்பட்டு, பொதுமக்களின் சேவைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வகையான மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்க மாணவர்கள் கண்டுபிடித்த சிறந்த கணினி மென்பொருட்களுக்கு...
On

பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்க 10 நவீன இயந்திரங்கள். சென்னை மாநகராட்சி தகவல்

சென்னையில் கனமழை பெய்யும் காலங்களில் மழைநீர் சாலையெங்கிலும் தேங்கி பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு பாதாள சாக்கடையில் ஏற்பட்டிருக்கும் அடைப்புதான் காரணம் என கூறப்படுகிறது....
On

வேளாங்கன்னி திருவிழாவை முன்னிட்டு மும்பையில் இருந்து சிறப்பு ரெயில்

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித தலமான வேளாங்கண்ணியில் ஆண்டுதோறும் புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டு திருவிழா நடைபெறுவது உண்டு. இதன்படி இவ்வருடம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி இந்த திருவிழா...
On

அஜீத் கூறிய அறிவுரையை கடைசி வரை மறக்க மாடேன். சூரி

கோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக மாறிவிட்டதால், அவர் விட்ட இடத்தை கெட்டியாக பிடித்து கொண்ட நடிகர் சூரி. கடந்த வருடம் விஜய்யுடன் ‘ஜில்லா’ படத்தில்...
On

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு படத்தில் அமிதாப்பச்சன்?

சமீபத்தில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் மறைவிற்கு திரையுலகினர் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக தலைவர்கள் மற்றும் அனைத்து தரப்பு பொதுமக்களும் அஞ்சலி செலுத்திய நிலையில் அவரது...
On

தொடக்கக் கல்வி ஆசிரியர் டிப்ளமோ படிப்புக்கு இன்று 2ஆம் கட்டக் கலந்தாய்வு

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பட்டயப் படிப்பில் சேருவதற்கான முதல்கட்ட கலந்தாய்வு ஏற்கனவே நடந்து முடிவடைந்த நிலையில் இன்று இரண்டாம் கட்டக் கலந்தாய்வு நடைபெற உள்ளது. பிளஸ் 2 சிறப்புத் துணைத்...
On

முதல்முறையாக இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

பாரத பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக நரேந்திர மோடி சென்னைக்கு இன்று வருகை தருகிறார். இன்று சென்னையில் நடைபெறும் கைத்தறித் துறை விழாவில் பங்கேற்க உள்ளதை அடுத்து சென்னை முழுவதும்...
On