சிறந்த கணினி மென்பொருள்களுக்கு முதல்வர் விருது. சென்னை ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

தற்போது கண்டுபிடிக்கப்படும் பெரும்பாலான மென்பொருள்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களால் தயாரிக்கப்பட்டு, பொதுமக்களின் சேவைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வகையான மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்க மாணவர்கள் கண்டுபிடித்த சிறந்த கணினி மென்பொருட்களுக்கு...
On

பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்க 10 நவீன இயந்திரங்கள். சென்னை மாநகராட்சி தகவல்

சென்னையில் கனமழை பெய்யும் காலங்களில் மழைநீர் சாலையெங்கிலும் தேங்கி பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு பாதாள சாக்கடையில் ஏற்பட்டிருக்கும் அடைப்புதான் காரணம் என கூறப்படுகிறது....
On

வேளாங்கன்னி திருவிழாவை முன்னிட்டு மும்பையில் இருந்து சிறப்பு ரெயில்

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித தலமான வேளாங்கண்ணியில் ஆண்டுதோறும் புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டு திருவிழா நடைபெறுவது உண்டு. இதன்படி இவ்வருடம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி இந்த திருவிழா...
On

அஜீத் கூறிய அறிவுரையை கடைசி வரை மறக்க மாடேன். சூரி

கோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக மாறிவிட்டதால், அவர் விட்ட இடத்தை கெட்டியாக பிடித்து கொண்ட நடிகர் சூரி. கடந்த வருடம் விஜய்யுடன் ‘ஜில்லா’ படத்தில்...
On

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு படத்தில் அமிதாப்பச்சன்?

சமீபத்தில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் மறைவிற்கு திரையுலகினர் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக தலைவர்கள் மற்றும் அனைத்து தரப்பு பொதுமக்களும் அஞ்சலி செலுத்திய நிலையில் அவரது...
On

தொடக்கக் கல்வி ஆசிரியர் டிப்ளமோ படிப்புக்கு இன்று 2ஆம் கட்டக் கலந்தாய்வு

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பட்டயப் படிப்பில் சேருவதற்கான முதல்கட்ட கலந்தாய்வு ஏற்கனவே நடந்து முடிவடைந்த நிலையில் இன்று இரண்டாம் கட்டக் கலந்தாய்வு நடைபெற உள்ளது. பிளஸ் 2 சிறப்புத் துணைத்...
On

முதல்முறையாக இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

பாரத பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக நரேந்திர மோடி சென்னைக்கு இன்று வருகை தருகிறார். இன்று சென்னையில் நடைபெறும் கைத்தறித் துறை விழாவில் பங்கேற்க உள்ளதை அடுத்து சென்னை முழுவதும்...
On

ஒரே நாளில் 11 லட்சம் மாணவர்களுக்கு 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு சமீபத்தில் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதை அடுத்து கடந்த மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ மாணவிகளுக்கு கடந்த 5ஆம் தேதிஅசல்...
On

ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்ய விரைவில் இ-சேவை மையங்கள்

நாட்டு மக்கள் அனைவருக்கும் அத்தியாவசிய தேவை என கருதப்படும் ‘ஆதார் அட்டை’ வழங்குதல் பணிகளில் மத்திய மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஆதார் அட்டையில் முகவரி மாற்றம்...
On

எம்.எஸ்.எம்.ஆனந்தன் மீண்டும் அமைச்சரனார்

தமிழக வனத்துறை அமைச்சராக எம்.எஸ்.எம்.ஆனந்தன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் இன்று இந்த உத்தரவு பிறப்பித்துள்ளார். English Summary : M.S.M.Anandhan becomes Minister again
On