சென்னை அமெரிக்கன் நூலகத்தில் தமிழ் நூல்களின் பிரிவு தொடக்கம்

சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்கன் நூலகத்தில் இதுவரை ஆங்கில புத்தகங்கள் மட்டுமே வைக்கப்பட்டிருந்த நிலையில் முதல்முறையாக தமிழ் நூல்களுக்கான தனிப்பிரிவு ஒன்று நேற்று முதல் தொடங்கியது. இந்த பிரிவை...
On

மெட்ரோ ரயில் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக பவானீஸ்வரி நியமனம்

சென்னை மக்களின் கனவு திட்டமான மெட்ரோ ரயில் சேவை கடந்த ஜூன் மாதம் தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை இயங்கி வருகிறது. இந்நிலையில் மெட்ரோ...
On

இன்று முதல் கால்நடை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடக்கம்

மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு சமீபத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று முதல் கால்நடை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு தொடங்கவுள்ளதாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக தேர்வுக்குழு...
On

எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு சென்னையில் சிலை. நினைவஞ்சலி கூட்டத்தில் முடிவு

மறைந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு சென்னையில் சிலை அமைக்க வேண்டும் என்று சமீபத்தில் நடைபெற்ற நினைவஞ்சலி கூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் கடந்த மாதம் 14ஆம்...
On

ராக்கிங்கை தடுக்க உரிய நடவடிக்கை. சென்னை அண்ணா பல்கலை துணைவேந்தர் தகவல்

கடந்த ஒரு மாத காலமாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரியில் சேரவிருக்கும் மாணவர்களுக்கான கலந்தாய்வை நடத்தி முடித்துள்ள நிலையில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க். படிப்பில் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு முதலாம்...
On

ராகவா லாரன்ஸ் இயக்கும் அடுத்த படத்தில் ஜோதிகா?

பிரபல நடிகை ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்த பின்னர் திரையுலகில் இருந்து விலகியிருந்த நிலையில் ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக் படமான ’36...
On

‘கத்தி’ தெலுங்கு ரீமேக்கில் ஜூனியர் என்.டி.ஆர்-சமந்தா?

கடந்த வருடம் தீபாவளி தினத்தில் வெளியான விஜய் நடித்த ‘கத்தி’ திரைப்படம் ஒருசில மாற்றங்களோடு தெலுங்கில் ரீமேக் செய்யவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. விஜய், சமந்தா, சதீஷ் உள்பட பலர் நடித்த...
On

ஞாயிறு தோறும் கார்கள் இல்லாத சாலை. சென்னையில் கடைபிடிக்க தீர்மானம்

சென்னை நகரில் போக்குவரத்து நெருக்கடியை போக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் கார்களின் உபயோகத்தை குறைக்க பொதுமக்களை சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் சென்னையில் உள்ள முக்கிய...
On

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மேலும் 100 மழலையர் வகுப்புகள் தொடக்கம்

சென்னையில் உள்ள தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் புதியதாக 100 மழலையர் வகுப்புகள் தொடங்குவதற்கான தீர்மானம் ஒன்று நேற்று சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை...
On

தேர்தல் ஆணையத்தின் இணையவழி போட்டி. வெற்றி பெற்றோர் விபரம்

ஒவ்வொரு இந்திய குடிமகனும் வாக்களிக்க வேண்டும் என்று அனைத்து அரசியல் மற்றும் சமூக நல தலைவர்களும் வற்புறுத்தி வரும் நிலையில் பொதுமக்களுக்கு வாக்களிக்கக்கூடிய முக்கியத்துவத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் இணையவழி...
On