சென்னையில் காவல்துறையினர் குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள்

கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்கும் வகையில் மாநிலத்தின் பல இடங்களில் பல்வேறு வகையான கோடைக்கால சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறும் நிலையில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக இரவும் பகலும் பாடுபடும்...
On

இயக்குனர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதி

சமீபத்தில் ‘ஓகே கண்மணி’ என்ற வெற்றி திரைப்படத்தை இயக்கிய பிரபல முன்னணி இயக்குனர் மணிரத்னம் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ல இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது....
On

தேர்ச்சி பெறாத பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு துணைத்தேர்வு

12ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில் இந்த தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு துணை தேர்வு ஜூன் மாத இறுதியில் நடத்தப்படும் என்று அரசு தேர்வுகள்...
On

கார் விபத்து வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு 5 வருட சிறை தண்டனை

கடந்த 2002ஆம் ஆண்டு மது அருந்திவிட்டு கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக சல்மான்கான் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு இன்று 5 வருட...
On

‘காக்கா முட்டை’ இசை வெளியீட்டு விழாவில் தனுஷ்- வெற்றிமாறன்

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்த ‘காக்கா முட்டை’ திரைப்படம் சமீபத்தில் இரண்டு தேசிய விருதுகள் பெற்றது என்பதை அனைவரும் அறிவோம். இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா...
On

அண்ணா சாலையில் உள்ள பலவீனமான கட்டடத்தை இடிக்க நீதிபதி உத்தரவு

சென்னை அண்ணா சாலையில் உள்ள பி.ஆர்.ஆர். அண்டு சன்ஸ் கட்டடத்தின் குறிப்பிட்ட பகுதி மிகவும் பலவீனமாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டிருப்பதால் அந்த பகுதியை பத்து நாட்களுக்கு இடிக்க வேண்டும் என...
On

தி.நகரில் ஆகாய நடைபாதை. ரிப்பன் மாளிகையில் இன்று கருத்து கேட்பு கூட்டம்

சென்னையின் மிகவும் நெருக்கடியான பகுதிகளில் ஒன்று தி.நகர் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் வரை செல்லும் பொதுமக்கள் பெரும் இடிபாடுகளுக்கு...
On

நேபாளத்திற்கு சென்னையில் இருந்து செல்லும் நிவாரண உதவி

சமீபத்தில் நேபாளம் நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தினால் ஏராளமான மனித உயிர்களையும், கோடிக்கணக்கான மதிப்புடைய பொருட்களையும் இழந்து தவிக்கும் ஆயிரக்கணக்கான நேபாள மக்களுக்கு உலகெங்கிலும் இருந்து நிவாரண பொருட்கள் மற்றும் உதவிகள்...
On

நாளை முதல் பொறியியல் படிப்பு விண்ணப்பங்கள் விற்பனை

தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகவுள்ளதால் பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நாளை முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 60...
On

சுந்தர் சியின் ‘அரண்மனை 2’ படத்தில் த்ரிஷா

கடந்த 15ஆண்டுகளாக கோலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை த்ரிஷா நேற்று தனது பிறந்த நாளை தோழிகளுடன் பாங்காக்கில் சிறப்பாக கொண்டாடினார். அவருக்கு சக நடிகர், நடிகைகளும், நண்பர்களும்...
On