புதுப்பொலிவுடன் டிஜிட்டலில் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’

கடந்த 1959ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மிக அற்புதமான நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வீரபாண்டிய கட்டபொம்மன். ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து போராடிய மாவீரனின் கதையில் நடித்த...
On

அஜீத் படத்திற்காக சூப்பர் ஸ்டாரை இழந்த அனிருத்?

  அஜீத் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் வெற்றிக்கு பின்னர் அவர் நடிக்கும் அடுத்த படத்தில் அனிருத் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பதை நேற்று பார்த்தோம். இந்நிலையில் அனிருத், அஜீத்...
On

தமிழகத்தை சேர்ந்த 8 அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ் அந்தஸ்து

கோட்டாட்சியர்கள் நிலையிலுள்ள 8 தமிழக அரசு அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ் அந்தஸ்து வழங்க மத்திய அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் தமிழக அரசு பணியில் இருந்த எம்.ஆசியா...
On

செல்வ மகள் சேமிப்பு திட்டத்திற்காக புதிய வசதி தரும் அஞ்சலகம்

இந்திய அஞ்சல்துறை புதியதாக அறிமுகப்படுத்திய ‘செல்வ மகள் சேமிப்பு திட்டம்’ பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில் இம்மாதம் 22 மற்றும் 29 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் அஞ்சலகங்கள் செயல்படும் என்றும்,...
On

60 நாட்களில் புதிய குடும்ப அட்டை. அமைச்சர் தகவல்

தமிழகத்தில் மொத்தம் 3.56 லட்சம் போலி குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ நேற்று நடைபெற்ற மாவட்ட வழங்கல்- நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்த...
On

விண்டோஸ் 10 ஓ.எஸ் இலவசம்: மைக்ரோசாப்ட்

விண்டோஸ் ஓ.எஸ் பயன்படுத்தும் அனைவருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 10 ஓ.எஸ் இலவசமாக பயன்படுத்தலாம் என்று விண்டோஸ் நிறுவனத்தின் இயக்குனர் டெர்ரி மைர்சன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் விண்டோஸ் இயங்குதளத்தை...
On

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 36 உயர்ந்துள்ளது

தங்கத்தின் விலை இன்று(20.03.2015) உயர்ந்துள்ளது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 6 ரூபாய் உயர்ந்து 2,472.00 ஆகவும், சவரன் ரூ.19,776.00 ஆக உள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு...
On

அஜீத் படத்திற்கு அனிருத் இசை. அதிகாரபூர்வ அறிவிப்பு

‘என்னை அறிந்தால்’ படத்தின் வெற்றிக்கு பின்னர் அஜீத் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளார் என்ற தகவல் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் என்பதையும்...
On

ராணி மேரி கல்லூரியில் பெண்களுக்கான கருத்தரங்கு

சென்னை ராணி மேரி பெண்கள் கல்லூரியின் நூற்றாண்டு விழா தற்போது நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்த கல்லூரியின் வரலாற்றுத்துறையும், தேசிய மனித உரிமை வாரியமும் இணைந்து ஒரு...
On

கரூர் வைஸ்யா வங்கியின் புதிய கிளை திறப்புவிழா

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள கெல்லிஸ் சாலையில் கரூர் வைஸ்யா வங்கியின் புதிய கிளை சமீபத்தில் திறக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டம்...
On