மத்திய அரசின் கப்பல் துறை அமைச்சகம் கொடுத்த இலக்கை முன்கூட்டியே கடந்து சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகம் சாதனை படைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய கப்பல் துறை அமைச்சகம் ஒவ்வொரு...
தாம்பரம்-செங்கல்பட்டு இடையே உள்ள ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால் இம்மாதம் 16ஆம் தேதி முதல் 30 வரை ரயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது....
‘ஐ’ படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து விக்ரம், தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் ’10 எண்றதுக்குள்ள’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் விக்ரம்,...
அதிமுக மகளிர் அணியின் சார்பில் தமிழகத்தில் 10 இடங்களில் சமீபத்தில் மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களில் தமிழகம் முழுவதும் சுமார் 16ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள்...
சென்னை எழும்பூரில் செயல்பட்டு வரும் அரசு கண் பரிசோதகர் பட்டயக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், உலக கண் பரிசோதகர் விழிப்புணர்வு தின விழா மற்றும் முன்னாள் மாணவர்கள்...
ஒவ்வொரு ஆண்டும் சமுதாய வளர்ச்சிக்கு சேவை செய்யும் இளைஞர்களை தேர்வு செய்து ‘முதலமைச்சர் மாநில இளைஞர் விருது’ வழங்கப்படுவது வழக்கம். அதுபோல் இந்த வருடத்திற்கான இளைஞர் விருதுக்கு வரும் ஏப்ரல்...
இன்று(13/03/2015) மாலை(04:00) பங்குச்சந்தை முடியும் பொழுது மும்பை சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 427.11 புள்ளிகள் குறைந்து 28,503.30 ஆகவும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 128.25 புள்ளிகள் குறைந்து 8,647.75 ஆகவும்...
சென்னையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் பேருந்து நிலையம் வரை அரசாங்க நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் கடைகள் கட்டியுள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு சென்னை மாநகராட்சி சட்டபூர்வமான நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாநகராட்சி...