திருநெல்வேலி – மும்பை சிறப்பு ரயில்கள் இயங்கும் தேதி அறிவிப்பு

திருநெல்வேலியில் இருந்து மும்பை சிஎஸ்டி வரை மார்ச், ஏப்ரல், மே ஜூன் ஆகிய நான்கு மாதங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. மார்ச் மாதம் 26ஆம் தேதி...
On

சென்னை வண்டலூர் பூங்காவில் ஆரஞ்சு நிற புலிக்குட்டிகள்

சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மரபின கலப்பு முறையில் பிறந்த 4 ஆரஞ்சு நிற குட்டிகளை நேற்று முதல் பார்வையாளர்கள் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பூங்கா...
On

சென்னையில் இன்று சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், அருணோதயா குழந்தை தொழிலாளர் மையம், எக்குடாஸ் தன்னார்வ அமைப்பு ஆகியவை இணைந்து இன்று எண்ணூரில் வேலைவாய்ப்பு முகாம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த முகாமை...
On

சென்னையில் கடல் நீர் உள்வாங்கியது. பெரும் பரபரப்பு

சென்னை பட்டினப்பாக்கம் கடல் பகுதியில் நேற்று திடீரென கடல் நீர் உள்வாங்கியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த 2004ஆம் ஆண்டு...
On

கோயம்பேடு-ஆலந்தூர் மெட்ரோ ரயில் பாதைக்கு ஒரு வாரத்தில் சான்றிதழ்

சென்னையில் மெட்ரோ ரயில் பாதைகளின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் கோயம்பேடு – ஆலந்தூர் இடையேயான 10கி.மீ தூரப்பணியை இன்னும் ஒரு வாரத்தில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து...
On

சென்னையில் சாருஹாசன் எழுதிய ஆங்கில நூல் வெளியீட்டு விழா

நெஞ்சத்தை கிள்ளாதே, உதிரிப்பூக்கள், மூன்று முகம், தளபதி, விக்ரம், ஜெய்ஹிந்த் உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகரும், நடிகர் கமல்ஹாசனின் சகோதரருமான சாருஹாசன் எழுதிய ஆங்கில புத்தகம் ஒன்று நேற்று...
On

டுவிட்டரில் சிவகார்த்திகேயன் அளித்த பதில்கள்

பிரபல நடிகரும் சமீபத்தில் வெளியான காக்கி சட்டை படத்தின் நாயகனுமான சிவகார்த்திகேயன் நேற்று மாலை டுவிட்டர் இணையதளத்தில் ரசிகர்களுடன் சுமார் ஒரு மணி நேரம் சாட்டிங் செய்தார். அப்போது அவர்...
On

சென்னையில் இன்று சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், அருணோதயா குழந்தை தொழிலாளர் மையம், எக்குடாஸ் தன்னார்வ அமைப்பு ஆகியவை இணைந்து இன்று எண்ணூரில் வேலைவாய்ப்பு முகாம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த முகாமை...
On

மெட்ரோ ரயில் பணிகள் முழுமையாக முடிவடைவது எப்போது?

சென்னை மெட்ரோ ரயிலின் உயர்மட்ட பாதையின் பணிகள் பல இடங்களில் முடிவடையும் நிலையில் இருக்கின்றது. அதுபோலவே சுரங்கப் பாதையின் பணிகளும் வரும் 2016ஆம் ஆண்டு ஜனவரிக்குள் முடித்துவிட்டு அதே ஆண்டு...
On

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 152 உயர்ந்துள்ளது

தங்கத்தின் விலை இன்று(21.03.2015) உயர்ந்துள்ளது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 19 ரூபாய் உயர்ந்து 2,491.00 ஆகவும், சவரன் ரூ.19,928.00 ஆக உள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு...
On