ஆன்லைனில் வைப்புநிதியை பெறும் வசதி விரைவில் அறிமுகம்

தொழிலாளர்களின் சேமிப்பான வருங்கால வைப்புநிதி எவ்வளவு இருக்கின்றது என்பதை ஆன்லைன் மூலம் பார்க்கும் வசதி சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் வரும் 2016-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஊழியர் வருங்கால வைப்பு...
On

‘தனி ஒருவன்’ படத்திற்கு HCL ஷிவ்நாடார் பாராட்டு

ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்தசாமி ஆகியோர் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன ‘தனி ஒருவன்’ திரைப்படம் ஊடகங்கள் மற்றும்...
On

மெட்ரோ சுரங்கப் பாதைக்குள் 85 டன் ரயில் இன்ஜின் மூலம் ஆய்வு. அதிகாரிகள் தகவல்

சென்னை மக்களின் கனவுத் திட்டமான மெட்ரோ ரயில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்தகட்டமாக சென்னை கோயம்பேடு முதல் அண்ணா...
On

புரஸ்கர் விருதுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி. தமிழக அரசு அறிவிப்பு

ஜாதி, மத வன்முறை ஏற்படும்போது பொதுமக்களை காப்பாற்றும் வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் சமுதாய-வகுப்பு நல்லிணக்கத்துக்கான கபீர் புரஸ்கார் விருது வழங்கப்படுவது வழக்கம். இந்த வகையில் இந்த வருடத்திற்கான சமுதாய-வகுப்பு...
On

சென்னை அஞ்சல் மண்டலம் நடத்திய கடிதப்போட்டி. 20 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர்

தற்போதைய விஞ்ஞான மாற்றம் கண்ட காலங்களில் இமெயில், லைவ் சாட்டிங் ஆகியவை வந்த பிறகு கடிதம் எழுதம் பழக்கமே பலருக்கு மறந்துவிட்டது. எல்லாவற்றுக்கும் தற்போது கடிதத்திற்கு பதில் இமெயில்தான் பயன்படுத்தப்பட்டு...
On

தீபாவளியை முன்னிட்டு ஆன்மிக சுற்றுலா சிறப்பு ரயில்கள் இயக்கம்: ஐஆர்சிடிசி அறிவிப்பு

வரும் நவம்பர் 10ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு பல்வேறு இடங்களுக்கு ஆன்மிக சுற்றுலா சிறப்பு ரயில்களை இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) இயக்கவுள்ளது....
On

அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு 4 புதிய அஞ்சல்தலைகள் வெளியீடு

முன்னாள் குடியரசு தலைவரும், இந்திய இளைஞர்களின் கனவு நாயகனுமாகிய அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்துல் கலாமின்...
On

777 பி.எட் காலியிடங்களை நிரப்ப 2ஆம் கட்ட கலந்தாய்வு தொடங்கியது

இளநிலை ஆசிரியர் கல்வியியல் பட்டப்படிப்பான பி.எட். சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த 5ஆம் தேதி முடிவடந்த நிலையில் நேற்று இரண்டாம் கட்டக் கலந்தாய்வு தொடங்கியது. நேற்றைய முதல் நாளில்...
On

SRM பல்கலையில் வேலைவாய்ப்பு முகாம். 6,064 மாணவர்களுக்கு பணி நியமன உத்தரவு

சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூர் பகுதியில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமின் முதல் நாளில் 6,064 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணிநியமன உத்தரவு வழங்கும் விழா...
On

குரூப்-2ஏ போட்டித்தேர்வுக்கு சென்னையில் இலவச பயிற்சி முகாம்

உதவியாளர், கூட்டுறவு தணிக்கையாளர் ஆகிய பதவிகளுக்கு காலியாக உள்ள 1,863 இடங்களை நிரப்ப வரும் டிசம்பர் மாதம் 27ஆம் தேதி குரூப்-2ஏ போட்டித்தேர்வு நடத்த டி.என்.பி.எஸ்.சி திட்டமிட்டுள்ள நிலையில் பல்வேறு...
On