சுற்றுச்சூழலை பாதுகாப்பத்தில் சென்னை போர்டு நிறுவனத்தின் பங்கு

இன்று உலகம் முழுவதும் உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் இயங்கி வரும் பிரபல கார் நிறுவனமான போர்டு நிறுவனம் சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில்...
On

தமிழகத்தில் 3 நூடுல்ஸ் நிறுவனத்தின் உணவுப்பொருட்களுக்கு தற்காலிக தடை

நெஸ்ட்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் உணவுப்பொருளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு ரசாயன பொருட்கள் கலந்திருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து இந்தியாவின் பல மாநிலங்கள் இந்த உணவுப்பொருளுக்கு தடை...
On

மாணவர்களுக்கு ரத்த சோகை ஏற்படாமல் தடுக்க 2 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி

கோடை விடுமுறை முடிந்து கடந்த திங்கட்கிழமை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி மாணவர்களுக்கு ரத்தசோகை ஏற்படாமல் தடுப்பது எப்படி? என்பது குறித்து சுமார் 2...
On

சென்னையில் 2 நாட்கள் நடைபெறும் ரஷ்ய கல்வி கண்காட்சி

சென்னையில் இன்றும் நாளையும் ரஷ்ய கல்விக் கண்காட்சி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ரஷிய கலாசார மையத்தில் நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியில் ரஷியாவைச் சேர்ந்த 7 முன்னணி பொறியியல் மற்றும் மருத்துவப்...
On

வருங்கால வைப்பு நிதி கணக்கு சட்டத்தில் புதிய திருத்தம். ஜூன் 1 முதல் அமல்

ஐந்து ஆண்டு காலத்துதிற்கும் குறைவான அளவில் பணிக் காலத்தை முடித்து விட்டு பி.எஃப் பணத்தை திரும்பப் பெறும் தொழிலாளர்களிடம் இருந்து 10 சதவீத வருமான வரி பிடித்தம் செய்யப்படும் என்று...
On

தி சென்னை சில்க்ஸில் புதிய சேவை அறிமுகம் பட்டனை சொடுக்கினால் சூடான உணவு உங்கள் கையில்

சென்னை, ஜூன் 6: தி சென்னை சில்க்ஸ், தென்னிந்தியாவின் தலைசிறந்த சில்லறை வர்த்தக நிறுவனமாகும். தி. நகரின் மிக முக்கியமான ஸ்தாபனமான இது, தனது இணையற்ற வாடிக்கையாளர் சேவையில் மேலும்...
On

டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைப்பு: தமிழக அரசு

தமிழகத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை குறைத்துள்ளது தமிழக அரசு. நாளை முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வருகிறது. பகல் 2 மணி முதல் இரவு 10...
On

சைதாப்பேட்டை சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

சென்னையில் உள்ள பிரபலமான கோவில்களில் ஒன்று சைதாப்பேட்டை ரெயில் நிலையம் அருகே சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் என்பது சென்னைவாசிகள் அனைவரும் தெரிந்ததே. இந்த கோவிலில் வரும் 7ஆம் தேதி...
On

24 மணி நேரமும் தேசிய கொடி பறக்க சென்னை விமான நிலையத்திற்கு அனுமதி

தமிழகத்தில் 24 மணி நேரமும் தேசிய கொடிகள் பறக்கும் இடங்களாக ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி நினைவிடம், தாம்பரம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரி ஆகிய இடங்கள் உள்ள நிலையில்...
On

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல். முதல் நாளில் 5 பேர் வேட்புமனு தாக்கல்

இடைத்தேர்தல் நடைபெறும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளான நேற்று மொத்தம் ஐந்து பேர் மனுதாக்கல் செய்துள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த...
On