காங்கிரஸ் போட்டியிடும் 41 தொகுதிகளின் முழுவிபரம்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் திமுக கூட்டணியில் இணைந்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில்...
On

வாக்குச்சாவடி ஊழியர்களுக்கு பாத்ரும் வசதி. தேர்தல் ஆணையத்திற்கு மனு

தமிழகத்தில் வரும் மே மாதம் 16ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் பணி செய்யும் ஊழியர்கள் முந்தைய நாள் இரவே தங்கியிருந்து வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகளை...
On

61 முறை சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி மேற்கூரை விழுந்த சம்பவம். மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி மேற்கூரை விழுந்து நொறுங்குவது என்பது கிட்டத்தட்ட வழக்கமான ஒரு நிகழ்ச்சியாக மாறிவிட்டது. கண்ணாடி மேற்கூரை அமைத்ததில் இருந்து இதுவரை 61 முறை நொறுங்கி விழுந்துள்ளதால்...
On

சென்னையில் ஏப்ரல் 30 வரை சிற்பங்களின் சிகை அலங்கார புகைப்பட கண்காட்சி

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் சிற்பங்களின் சிகை அலங்கார புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட்டுள்ள கண்காட்சி ஏப்ரல் 30ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய...
On

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 374 இடங்கள் நிரம்பியது

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த 4ஆம் தேதி சென்னையில் தொடங்கியது என்பதையும் முதல் நாளில் நடந்த கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள் 14 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டதாக வந்த...
On

டெல்லியில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் விரைவில் சோதனை ஓட்டம்

இந்திய தலைநகர் டெல்லியில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க மிகவும் உதவிகரமாக இருப்பது மெட்ரோ ரயில்கள்தான். பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த மெட்ரோ ரயிலை நவீனமாக டெல்லி மெட்ரோ ரயில்...
On

சென்னை மெட்ரோ ரயில்: பயணிகளின் எண்ணிக்கை 34 லட்சத்தை தாண்டியது

சென்னை மக்களின் கனவுத் திட்டங்களில் ஒன்றான மெட்ரோ ரயில் திட்டம் முதல்கட்டமாக கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டது....
On

இன்று முதல் தமிழகம், புதுவையில் டெல்லி தேர்தல் ஆணையர்கள் குழு ஆய்வு

தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தலைமையிலான தேர்தல் ஆணையர்கள் குழு இன்று சென்னை வருகிறது. இதனையொட்டி இன்றும்...
On

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது?

12ஆம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 4ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 1ஆம் தேதி முடிவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் 3 லட்சத்து 91 ஆயிரத்து 806 மாணவர்களும் 4 லட்சத்து...
On

சென்னையில் பதட்டமான வாக்குச்சாவடிகள் எவை எவை?

தமிழகத்தில் வரும் மே 16ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்து வருகிறது. இந்த முறை தேர்தல் அமைதியான முறையில்...
On