தோல்வியடையும் மாணவர்களை ஊக்கப்படுத்த சென்னையில் சிறப்பு வகுப்புகள்

சமீபத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான தேர்வுகள் நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் தேர்வு முடிவு வெளியிடப்படும் நேரத்தில் தேர்வில் தோல்வி அடையும்...
On

சென்னை எழும்பூர்-திருநெல்வேலி சிறப்பு ரயில்

சென்னை எழும்பூர் மற்றும் திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: ரயில் எண் 06015 என்ற...
On

ரேஷன் கார்டிலும் ஆதார் எண். போலிகளை ஒழிக்க அரசு நடவடிக்கை

ரேஷன் கார்டுகளில் ஆதார் அட்டை எண்களை இணைக்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. இதன் மூலம் போலி ரேஷன் கார்டுகளை முற்றிலும் ஒழிக்க முடியும் என்பதால் அரசு இந்த அதிரடி...
On

சென்னையில் கொசுக்களை ஒழிக்க நவீன தொழில் நுட்பத்தில் புதிய திட்டம்

சென்னை பொதுமக்கள் பெரிதும் எதிர்நோக்கும் பல பிரச்சனைகளில் முக்கியமானது கொசுத்தொல்லை. கொசுக்களை ஒழிக்க சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் தற்போது ஒரு புதிய திட்டத்தைத் தயாரிக்கும்...
On

சென்னை சென்ட்ரல் அருகே நகரும் படிக்கட்டுகள். பொதுமக்கள் வரவேற்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் பூங்கா ரயில் நிலையம் இடையே சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அமைத்துள்ள நகரும் படிக்கட்டுகளுக்கு பொதுமக்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சமீபத்தில்...
On

தமிழக அரசு செவிலியர் சங்க தேர்தல். இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுமா?

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்களில் 10,674 பேர் தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தச் சங்கத்தின் புதிய நிர்வாகிகளைத் தேர்வு...
On

சுத்தமானது சென்னை மெரீனா. ஒரே நாளில் 7 டன்கள் குப்பைகள் அகற்றம்

உலகிலேயே இரண்டாவது பெரிய கடற்கரை என்ற புகழைப் பெற்ற சென்னை மெரீனா கடற்கரையில் குப்பைகள் அதிகம் இருப்பதாக வந்த புகார்களை அடுத்து சென்னை மாநகராட்சி பணியாளர்கள் அதிரடியாக ஒரே நாளில்...
On

படித்த வேலையில்லாதவர்கள் உதவித் தொகை பெறுவது எப்படி?

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேலும் வேலையின்றி இருப்பவர்கள் அரசின் உதவித் தொகை...
On

மகளிர் மேளா 2015 துவக்கம்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சுய உதவி குழுக்களின் பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சி நுங்கம்பாக்கம் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகம் மற்றும் மகளிர் மேம்பாடுக்கழகத்தில் சென்னை மாநகராட்சி...
On