சைதாப்பேட்டை-விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் தண்டவாள பணிகள் நிறைவு

சென்னையில் கடந்த ஆண்டு முதல் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவுடன் இயங்கி வரும் நிலையில் மற்ற பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும்...
On

சென்னை பொருட்காட்சியில் பார்வையாளர்களின் வருகையை அதிகரிக்க புதிய முயற்சி

சென்னை தீவுத்திடலில் ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறையை பொங்கல் திருநாள் முதல் கோடை விடுமுறை காலம் வரை அரசு சுற்றுலா பொருட்காட்சி நடைபெறுவது வழக்கம் அதன்படி கடந்த ஜனவரி மாதம்...
On

வெள்ளத்தால் வாக்காளர் அட்டையை இழந்தவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்கள் பறிபோயின. வீடுகள் மூழ்கும் அளவுக்கு வெள்ளம் புகுந்ததால்...
On

சென்னை போக்குவரத்து போலீஸார்களுக்கு எலுமிச்சம் பழச்சாறு. முதல்வர் உத்தரவு

தமிழகத்தில் கோடை காலம் கிட்டத்தட்ட தொடங்கிவிட்டது. ஒவ்வொரு கோடையிலும் சென்னை மக்கள் கடுமையான வெயிலை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக சென்னையில் பணிபுரியும் போக்குவரத்து போலீஸார் வெயிலின் கொடுமையால் பெரும் அவதிக்கு...
On

அடுத்த ஆண்டு முதல் வெளிநாட்டு மாணவர்களுக்கும் ஐஐடியில் இடம்

ஐ.ஐ.டியில் படிக்க வேண்டும் என்பது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாணவர்களின் கனவாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்நிலையில் இந்திய மாணவர்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பு அடுத்த ஆண்டு முதல்...
On

விமானப் பணிப்பெண்கள் போல் ரயில்களிலும் பணிப்பெண்கள்

விமானத்தில் பயணிகளுக்கு தேவையானவற்றை கவனித்து கொள்ள ஏர்ஹோஸ்ட்ரஸ் என்னும் விமானப் பணிகள் சேவை செய்து வருவதை போல் விரைவில் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பணிப் பெண்கள் அறிமுகப்படுத்தப்படும் என ரயில்வே நிர்வாகம்...
On

6 மாதங்களில் வங்கி ஏ.டி.எம்களுடன் அஞ்சல் ஏ.டி.எம்கள் இணைக்கப்படும். அஞ்சல்துறை தலைவர்

தற்போது வங்கி ஏ.டி.எம்களும், அஞ்சலக ஏ.டி.எம்களும் தனித்தனியாக் இயங்கி வரும் நிலையில் இன்னும் ஆறு மாதங்களில் அஞ்சலக ஏ.டி.எம். அட்டைகள் மூலம் மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் வசதி...
On

மார்ச் முதல் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு உயிர்ச்சான்றுகள். சென்னை மாநகராட்சி அறிவிப்பு

பெருநகர சென்னை மாநகராட்சியில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களிடம் இருந்து 2016 – 2017 ஆம் ஆண்டுக்கான உயிர் சான்றுகள் மார்ச் முதல் ஜூன் மாதம் வரை பெறுக்கொள்ளப்படும்...
On

சென்னை KMC மருத்துவமனையில் தமிழகத்தின் முதல் தோல் வங்கி

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள தமிழகத்தின் முதல் அரசு மருத்துவமனை தோல் வங்கி வரும் மார்ச் மாதம் முதல் செயல்பட உள்ளது. இந்தத் தோல் வங்கியுடன் இணைந்து...
On

சென்னை போலீஸ் கமிஷனர் உள்பட 5 பேர் டிஜிபியாக பதவி உயர்வு

சென்னை நகர போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உள்பட மொத்தம் ஐந்து காவல்துறை அதிகாரிகள் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். சென்னை போலீஸ் கமிஷனர் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றிருந்த போதிலும்...
On