வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் படம் எடுத்து வாட்ஸ்-அப்பில் அனுப்புங்கள். தேர்தல் அதிகாரி

தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் கமிஷன் விரைவில் தேர்தல் தேதி குறித்து அறிவிக்கவுள்ளது. தேர்தல் கமிஷன் அலுவலக அதிகாரிகள் இதுகுறித்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிப்பது குறித்து ஏற்கனவே...
On

அண்ணா வளைவு அருகே கட்டப்பட்ட மேம்பாலம் மார்ச்சில் திறப்பு

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அண்ணா வளைவு அருகே நாள்தோறு ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதால் அந்த பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் அந்த பகுதியில் கடந்த...
On

ஞாயிற்றுக்கிழமைகளிலும் வாடிக்கையாளர் சேவை மையங்கள் செயல்படும். பி.எஸ்.என்.எல்

தொலைத்தொடர்பு சேவையில் தனியார் நிறுவனங்களின் கவர்ச்சியான திட்டங்களுக்கு மத்தியிலும் பி.எஸ்.என்.எல் நிறுவனம் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில் வாடிக்கையாளர்களின் வசதிக்காக இனி வரும் நாட்களில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வாடிக்கையாளர் சேவை மையங்கள்...
On

தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் பதிவு செய்ய பிப்ரவரி 25 வரை நீட்டிப்பு

நாடு முழுவதும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் உள்ள கணக்கின் அடிப்படையில்தான் ஆதார் அட்டை வழங்கப்ப்ட்டு வருகிறது. இதில் இதுவரை பதிவு செய்யாதவர்கள் பதிவு செய்ய தற்போது அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது....
On

குரூப்-2 விண்ணப்பதாரர்களுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு

குரூப் 2 தொகுதியின் கீழ் ஏற்பட்ட காலியிடங்களுக்கு ஏற்கனவே எழுத்துதேர்வு நடைபெற்று அந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு பிப்ரவரி 22-ஆம் தேதி கலந்தாய்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு...
On

நாளை 2வது கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம். தயார் நிலையில் 43,051 மையங்கள்

தமிழகத்தில் போலியோ என்ற நோயை 100% ஒழிப்பதற்காக கடந்த பல ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகளின் தீவிர முயற்சியால் வருடந்தோறும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து...
On

சென்னையில் மேலும் 4 இடங்களில் வைபை வசதி. பி.எஸ்.என்.எல் அறிவிப்பு

மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக அவ்வப்போது பல்வேறு சலுகைகளை வழங்கி வரும் நிலையில் தற்போது அதிகரிதுள்ள தகவல் தொழில்நுட்ப துறையின் பரிணாம வளர்ச்சிக்கேற்ப புதுப்புது...
On

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு செய்முறைத் தேர்வு தேதி அறிவிப்பு

சமீபத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு முடிவடைந்த நிலையில் தற்போது 10ஆம் வகுப்பு தனித்தேர்வு மாணவர்களுக்கான செய்முறைதேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகம்...
On

சென்னையில் நீக்கப்பட்ட போலி வாக்காளர்கள் விபரங்களை தெரிந்து கொள்வது எப்படி?

சென்னையில் ஆயிரக்கணக்கான போலி வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் அளித்த புகார்களை தொடர்ந்து தேர்தல் ஆணையம் போலியான வாக்காளர்களை நீக்கும் பணியில் கடந்த சில நாட்களாக தீவிரமாக...
On

பூகம்பத்தை ஒரு நிமிடத்திற்கு முன்பே தெரிவிக்கும் அதிசயமான செயலி

இந்தியா உள்பட உலகின் பல நாடுகள் அவ்வப்போது பூகம்பத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. பூகம்பத்தை உணர்ந்தவுடன் பொதுமக்கள் வேகவேகமாக கட்டிடங்களில் இருந்து வெளியேறுகின்றனர். இதனால் பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொள்வதால் இதனை தவிர்க்க...
On