இந்தியாவிலேயே பாதுகாப்பான நகரம் சென்னைதான். ஆய்வு முடிவு

இந்தியாவில் மக்கள் வாழ பாதுகாப்பான நகரம் எது என்பது குறித்து ஆய்வு நடத்திய மெர்சர் குளோபல் கன்சல்டன்சி தற்போது ஆய்வின் முடிவை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்திய நகரங்களில் பாதுகாப்பான நகரம்...
On

சென்னையில் 63,970 போலி வாக்காளர்கள் பெயர் நீக்கம். இணையதளத்தில் சரிபார்க்க வசதி

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான போலி வாக்காளர்கள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறிய புகாரை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் இருந்து போலி வாக்காளர்களை நீக்கும் பணி கடந்த சில நாட்களாக...
On

மூத்தகுடிமக்களின் இலவச பேருந்து பயணம் தொடங்கியது

சென்னையில் 60வயதுக்கு மேற்பட்ட மூத்தகுடிமக்களுக்கு பேருந்துகளில் மாதம் 10 முறை இலவச பயணம் செய்யும் திட்டம் ஒன்றை சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இந்த திட்டம் முதல்வரின் பிறந்தநாள் முதல்...
On

கால்களால் தேர்வு எழுதி எம்.ஃபில் பட்டம் பெற்ற இருகையில்லாத மாணவி

மாற்றுத்திறனாளியாக வாழ்ந்து வரும் பலர் தங்கள் உடலில் ஊனம் இருந்தாலும் மனதில் ஊனம் இல்லாது தங்களது விடாமுயற்சியால் பல்வேறு சாதனைகளை செய்து வருவதை பார்த்து வருகிறோம். இந்நிலையில் புதுக்கோட்டையை சேர்ந்த...
On

செல்வமகள் திட்டம் குறித்து பரவிவரும் தவறான தகவல்களுக்கு விளக்கம்

சமீபத்தில் அஞ்சல்துறை மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட செல்வமகள் சேமிப்புத்திட்டம் தமிழகம் உள்பட நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்காக ஏராளமானோர் இந்த திட்டத்தில் முதலீடு...
On

2019-ல் நாடு முழுவதும் வாக்காளர்களுக்கு சான்றுச்சீட்டு. தலைமை தேர்தல் ஆணையர் உறுதி

வாக்காளர்கள் தாங்கள் எந்த வேட்பாளருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்துக் கொள்ளும் சான்றுச் சீட்டை அளிக்கும் வசதி வரும் தேர்தலில் ஒருசில தொகுதியில் ஏற்படுத்தியுள்ள நிலையில் வரும் 2019ஆம் ஆண்டு...
On

ரயில்வே பட்ஜெட்டின் முழு விபரங்களை உடனுக்குடன் தெரிவிக்கும் இணையதளம்

மத்திய ரயில்வே பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில் ரயில்வே பட்ஜெட் குறித்த முழு விபரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ள இதற்கென ஒரு தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அந்த இணையதளத்தில்...
On

டெக்னாலஜி வளர்ச்சியால் பாதியாக குறைந்த அஞ்சல்தலை விற்பனை

100 ஆண்டுகளுக்கும் மேல் பாரம்பரியம் கொண்ட அஞ்சல் தலைகள் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் காரணமாக அழிந்து வருவதாக அஞ்சல்துறையினர் கவலையுடன் தெரிவித்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் அஞ்சல்தலைகளின் விற்பனையில் 50%...
On

தேர்தல் கமிஷனிடம் நடிகர் சங்கம் வைத்த கோரிக்கை

தமிழக சட்டமன்றத்திற்கு வரும் மே மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் காலங்களில் நாடகங்கள் நடத்த தடைவிதிக்க கூடாது என்பதை வலியுறுத்தும் கோரிக்கை மனு ஒன்றை நேற்று நடிகர் சங்கத்தின்...
On

இஷ்டம்போல் அட்வான்ஸ் வாங்குவதை தடுக்க விரைவில் வாடகை மாதிரிச் சட்டம் அமல்

சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வாடகைக்கு வீடு கேட்டு வருபவர்களிடம் வீட்டு உரிமையாளர்கள் தங்கள் இஷ்டத்திற்கு அட்வான்ஸ் எனப்படும் முன்பணம் பெற்று வருவதை தடுக்கும் விதத்தில் ‘வாடகை மாதிரி...
On