தங்கம் விலை இன்று சவரனுக்கு 304 ரூபாய் உயர்ந்துள்ளது

தங்கத்தின் விலை இன்று(02.04.2015) உயர்ந்துள்ளது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 36 ரூபாய் உயர்ந்து 2,519.00 ஆகவும், சவரன் ரூ.20,152.00 ஆக உள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு...
On

சென்னை மெரீனா கடலில் இறங்கி போராட்டம் செய்த விவசாயிகள் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மெரினாவில் கடலில் இறங்கி போராட்டம் செய்த விவசாயிகளை போலீசார் நேற்று கைது செய்தனர். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், கரும்புக்கான கொள்முதல் விலையான...
On

தமிழகத்தில் 7461 புதிய நர்ஸ்கள் விரைவில் நியமனம். அமைச்சர் தகவல்

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் நேற்று மருத்துவ துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து ஒரு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை...
On

ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் ஆட்டிஸம் விழிப்புணர்வு முகாம்

மன வளர்ச்சி குறைந்தவர்கள் என்று கூறப்படும் ஆட்டிஸம் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் ஒன்று சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் நாளை நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உலக...
On

சமையல் எரிவாயு மானியம் பெற ஜூன் 30 வரை காலக்கெடு நீடிப்பு

சமையல் எரிவாயு இணைப்பு உள்ளவர்களுக்கு மத்திய அரசு அவர்களுடைய வங்கிக்கணக்கில் நேரடி மானியத்தை போட்டு வருகிறது. இந்த மானியத்தை பெற பதிவு செய்வதற்கான காலக்கெடு மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைவதாக...
On

கூட்டுறவுச் சங்க பணிக்கு தேர்வானோர் பட்டியல் இணையத்தில் வெளியீடு

கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள 3,589 உதவியாளர் பணியாளர்களை தேர்வு செய்ய கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பரில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு...
On

சேப்பாக்கம் மைதானத்தின் 3 மாடங்களை இடிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானத்தில் விதிமுறைகளுக்கு புறம்பாக, அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த மூன்று பார்வையாளர்கள் மாடங்களை இடிக்க சுப்ரீம் கோர்ட் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான...
On

சென்னை சென்ட்ரல் – ஹவுரா சிறப்பு ஏ.சி. ரயில்

சென்னை சென்ட்ரலில் இருந்து ஹவுரா வரை ஏ.சி பெட்டிகள் கொண்ட சிறப்பு விரைவு ரயில் இயக்கவுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் எண் 02841 என்ற ரயில் ஹவுரா ரயில்...
On

சென்னையில் ”உலக இட்லி தினம்’

சென்னையில் நேற்று ”உலக இட்லி தினம்’ தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த இட்லி தினத்தில் 44 கிலோ எடையுள்ள இட்லியை வெட்டி...
On

சென்னை நோயாளிக்கு பொருத்தப்பட்ட ஆந்திர இளைஞரின் நுரையீரல்

கடந்த ஞாயிறு அன்று ஆந்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒருவர் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த ஒருவரின் நுரையீரல் சென்னையை சேர்ந்த ஒருவருக்கு வெற்றிகரமாக நேற்று பொருத்தப்பட்டது. விசாகப்பட்டினத்தை சேர்ந்த...
On