62வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு

62வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘ஜிகர்தண்டா’ மற்றும் ஏ.எல்.விஜய் இயக்கிய சைவம் ஆகிய திரைப்படங்கள் சிறந்த தலா இரண்டு தேசிய விருதுகளை பெற்று...
On

பெண்களின் பாதுகாப்புக்கு புதிய மென்பொருள் கண்டுபிடிப்பு

பாலியல் பலாத்காரம் உள்பட பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க பாண்டிச்சேரி கல்லூரி பேராசிரியை சிவசத்யா என்பவரும், மூன்றாம் ஆண்டு மாணவர் ஜெயராஜ் என்பவரும் இணைந்து ‘மித்ரா’ என்ற புதிய மென்பொருளை...
On

சென்னையில் பிளாஸ்டிக் தீமை குறித்த விழிப்புணர்வு பயணம்

பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் தீமை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த சென்னையில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு கலைப்பயணம் ஒன்றை சென்னை மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி நேற்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு...
On

சமையல் கலைஞர்களுக்கு ஆவின் நிறுவனத்தின் சிறப்பு சலுகை

திருமணம், சடங்கு, பிறந்த நாள் போன்ற முக்கிய விசேஷங்களுக்கு மொத்தமாக பால் பொருட்கள் வாங்குவதற்கு வசதியாக ஆவின் நிறுவனம் புதிய சேவை மையம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர் மக்கள்...
On

சென்னை மாநகராட்சி 2015-16 பட்ஜெட் தாக்கல்

சென்னை மாநகராட்சியின் 2015-16ஆம் ஆண்டின் பட்ஜெட் அறிக்கையை நேற்று மாநகராட்சி அரங்கில் மேயர் சைதை துரைசாமி தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது....
On

நடிகர் விஜய்யுடன் மீண்டும் இணையும் இயக்குனர் விஜய்

கடந்த 2013ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கிய ‘தலைவா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போதிலும், அந்த படம் பல இக்கட்டான பிரச்சனைகளை சந்தித்து வெளியானதால்...
On

திருநெல்வேலி – மும்பை சிறப்பு ரயில்கள் இயங்கும் தேதி அறிவிப்பு

திருநெல்வேலியில் இருந்து மும்பை சிஎஸ்டி வரை மார்ச், ஏப்ரல், மே ஜூன் ஆகிய நான்கு மாதங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. மார்ச் மாதம் 26ஆம் தேதி...
On

சென்னை வண்டலூர் பூங்காவில் ஆரஞ்சு நிற புலிக்குட்டிகள்

சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மரபின கலப்பு முறையில் பிறந்த 4 ஆரஞ்சு நிற குட்டிகளை நேற்று முதல் பார்வையாளர்கள் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பூங்கா...
On

சென்னையில் இன்று சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், அருணோதயா குழந்தை தொழிலாளர் மையம், எக்குடாஸ் தன்னார்வ அமைப்பு ஆகியவை இணைந்து இன்று எண்ணூரில் வேலைவாய்ப்பு முகாம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த முகாமை...
On

சென்னையில் கடல் நீர் உள்வாங்கியது. பெரும் பரபரப்பு

சென்னை பட்டினப்பாக்கம் கடல் பகுதியில் நேற்று திடீரென கடல் நீர் உள்வாங்கியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த 2004ஆம் ஆண்டு...
On