சென்னையில் நாளை மஞ்சள் காமலை நோய் கண்டறிய மருத்துவ முகாம்

சென்னையை அடுத்த கொளத்தூர் அருகேயுள்ள பொன்னியம்மன்மேடு திருப்பதி தங்கவேல் நகர் 2-ஆவது தெருவில் நாளை அதாவது ஜனவரி 26-ஆம் தேதி காலை 8 முதல் பிற்பகல் 2 மணி வரை...
On

குடியரசு தின விழாவை அடுத்து சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு

இந்தியா முழுவதும் நாளை அதாவது ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படவுள்ளதை அடுத்து சென்னையில் நாளை குடியரசு தின சிறப்பு அணிவகுப்பு சென்னை மெரினா கடற்கரை காமராஜர்...
On

சென்னையில் 8வது கிராண்ட் மாஸ்டர் சதுரங்க போட்டி

தமிழ்நாடு சதுரங்க சங்கம் சார்பில், சக்தி குழுமத்தின் ஆதரவுடன் எட்டாவது சென்னை கிராண்ட் மாஸ்டர் சதுரங்க போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. சென்னை பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்று...
On

சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே மின்சார ரயில் சேவையில் மாற்றம்

சென்னையில் உள்ள ரயில்வே தண்டவாளங்கள் உள்பட ஒருசில பராமரிப்பு பணிகள் அவ்வப்போது நடைபெறும்போது ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி இடையிலான...
On

சென்னை மாவட்ட புதிய ஆட்சியராக கு.கோவிந்தராஜ் பதவியேற்பு

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி உள்பட பத்துக்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்ட செய்தியினை பார்த்தோம். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதை...
On

மொட்டை மாடியில் காய்கறி தோட்டம் அமைக்க சென்னையில் 2 நாட்கள் பயிற்சி

கடைகளில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள் செயற்கை உரங்கள் போட்டு பயிரிடப்படுவதால் உடலுக்கு தீங்கு விளைவிப்பதோடு புதுப்புது நோய்களை உண்டாக்கி வருகிறது. எனவே இயற்கை உரங்களை பயன்படுத்தி வீட்டு மாடியிலேயே காய்கறி...
On

இளைஞர்களுக்கு தொழில் தொடங்க நிதியுதவி. சென்னையில் இன்று முதல் சிறப்பு முகாம்கள்

வேலையில்லாத இளைஞர்களுக்கு சொந்தமாக தொழில் துவங்கும் வகையில் நிதியுதவியை கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு வழங்கி வருகிறது. இதற்கென அவ்வப்போது சிறப்பு முகாம்கள் நடைபெற்று அதன்மூலம் ஆயிரக்கணக்கான பட்டதாரி...
On

வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி: அமைச்சர் தங்கமணி தகவல்

சென்னையில் கடந்த ஆண்டு கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு பொதுமக்களின் ஆதரவுடன் இயங்கி வருகிறது. மேலும் தற்போது நடைபெற்று வரும் மற்ற மெட்ரோ ரயில்...
On

வெள்ளத்தில் தண்டவாளம் மூழ்கியதை கண்டுபிடிக்க புதிய கருவி. ரயில்வே துறை அறிமுகப்படுத்தியது

சமீபத்தில் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக ரயில் தண்டவாளங்கள் வெள்ள நீரில் மூழ்கியதால் பல ரயில்கள் ரத்து...
On

சென்னை மெரீனா-பட்டினப்பாக்கம் லூப் சாலையை அகலப்படுத்த தடை; டில்லி பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் முதல், பட்டினப்பாக்கம் வரை செல்லும், 2.55 கி.மீ., லுாப் சாலையை மேம்படுத்தும் பணியில் சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெற்று வருகிறாது. கடலோர...
On