ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களில் பெண்களுக்கு தனி கவுன்ட்டர்கள் அமைக்க உத்தரவு

சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய பெண்களுக்கு என தனி கவுண்டர்கள் இல்லை. பெண்களுக்கு தனி கவுண்டர்கள் தேவை என பெண்கள் அமைப்பினர் வலியுறுத்தி வரும்...
On

சிவாஜி மணிமண்டபம் கட்டி முடிக்க 2 ஆண்டுகள் ஏன்? சென்னை ஐகோர்ட் கேள்வி

நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டப்படும் என முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் சட்டப்பேரவையில் அறிவித்ததை அடுத்து இந்த பணி சிவாஜி கணேசனின் பிறந்த நாளான வரும் அக்டோபர் 1-ந்...
On

வினை தீர்க்கும் விநாயகர் . விநாயகர் சதூர்த்தி குறித்த ஒரு சிறப்பு கட்டுரை

எந்த ஒரு காரியத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றாலும் விநாயகரை வழிபட்ட பின்னர்தான் ஆரம்பிக்கும் வழக்கம் தமிழர்கள் மட்டுமின்றி இந்து மதத்தினர் அனைவரிடமும் உள்ள ஒரு வழக்கம். விநாயகர் முழு கடவுள்...
On

ஒருங்கிணைந்த மைய வங்கி சேவைக்கு பாடி துணை அஞ்சல் நிலையம் மாற்றம்

சென்னையை அடுத்த பாடி துணை அஞ்சல் நிலையம் ஒருங்கிணைந்த மைய வங்கி சேவைக்கு, அதாவது CBS என்று சொல்லப்படும் Core Banking System ஆக மாற்றப்பட்டுள்ளது. இந்த தகவலை நேற்று...
On

சென்னை எலியட்ஸ் கடற்கரையில் கார்கள் இயங்காத பகுதி. அக்.4-ல் கடைபிடிக்க முடிவு

சென்னை போன்ற பெருநகரங்களில் இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி கார்கள் போன்ற நான்கு சக்கர வாகனங்களால் பெரும் இடநெருக்கடி, போக்குவரத்து ஸ்தம்பிப்பு ஆகியவை அன்றாடம் நடைபெறும் ஒரு நிகழ்வாக உள்ளது. சந்து...
On

2016-ல் படிப்பை முடிக்கும் 600 மாணவர்களுக்கு இலவசத் திறன் பயிற்சி. அண்ணா பல்கலை முடிவு

அடுத்த ஆண்டு அதாவது 2016ஆம் ஆண்டில் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் படிப்பை முடித்துவிட்டு வெளியே வரும் 600 மாணவர்களுக்கு இலவசமாக வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டுப் பயிற்சி...
On

சென்னை மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

வரும் 2016-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதனை முன்னிட்டு சென்னை மாவட்டத்துக்கான வரைவு...
On

வரும் 2018ல் எழும்பூர்-திருமங்கலம் மெட்ரோ ரெயில் சுரங்கப் பணிகள் முழுமையாக முடியும்

சென்னை மக்களின் கனவு திட்டமான மெட்ரோ ரெயில் சேவை சென்னை ஆலந்தூர் முதல் கோயம்பேடு இடையே கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டது. இந்த வழித்தடத்தில்...
On

2016 பொங்கல் தினத்திற்காக ரெயில் முன்பதிவு தொடக்கம்

வரும் 2016ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி மாதம் 15ஆம் தேதி வர இருக்கிறது. இந்த பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட செல்பவர்கள் ரெயிலில் தற்போது முன்பதிவு செய்ய தொடங்கி...
On

இந்தியாவிலேயே தமிழகம்தான் ஆதார் அட்டை வழங்குவதில் முதன்மையாக உள்ளது. அமைச்சர் உதயகுமார்

இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் அட்டை வழங்கும் பணியில் மத்திய, மற்றும் மாநில அரசு முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்திலும் இந்த பணிக்கு அதிக முக்கியத்துவம்...
On