தொடக்கக் கல்வி ஆசிரியர் டிப்ளமோ படிப்புக்கு இன்று 2ஆம் கட்டக் கலந்தாய்வு

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பட்டயப் படிப்பில் சேருவதற்கான முதல்கட்ட கலந்தாய்வு ஏற்கனவே நடந்து முடிவடைந்த நிலையில் இன்று இரண்டாம் கட்டக் கலந்தாய்வு நடைபெற உள்ளது. பிளஸ் 2 சிறப்புத் துணைத்...
On

முதல்முறையாக இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

பாரத பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக நரேந்திர மோடி சென்னைக்கு இன்று வருகை தருகிறார். இன்று சென்னையில் நடைபெறும் கைத்தறித் துறை விழாவில் பங்கேற்க உள்ளதை அடுத்து சென்னை முழுவதும்...
On

ஒரே நாளில் 11 லட்சம் மாணவர்களுக்கு 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு சமீபத்தில் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதை அடுத்து கடந்த மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ மாணவிகளுக்கு கடந்த 5ஆம் தேதிஅசல்...
On

ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்ய விரைவில் இ-சேவை மையங்கள்

நாட்டு மக்கள் அனைவருக்கும் அத்தியாவசிய தேவை என கருதப்படும் ‘ஆதார் அட்டை’ வழங்குதல் பணிகளில் மத்திய மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஆதார் அட்டையில் முகவரி மாற்றம்...
On

எம்.எஸ்.எம்.ஆனந்தன் மீண்டும் அமைச்சரனார்

தமிழக வனத்துறை அமைச்சராக எம்.எஸ்.எம்.ஆனந்தன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் இன்று இந்த உத்தரவு பிறப்பித்துள்ளார். English Summary : M.S.M.Anandhan becomes Minister again
On

சென்னை அமெரிக்கன் நூலகத்தில் தமிழ் நூல்களின் பிரிவு தொடக்கம்

சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்கன் நூலகத்தில் இதுவரை ஆங்கில புத்தகங்கள் மட்டுமே வைக்கப்பட்டிருந்த நிலையில் முதல்முறையாக தமிழ் நூல்களுக்கான தனிப்பிரிவு ஒன்று நேற்று முதல் தொடங்கியது. இந்த பிரிவை...
On

மெட்ரோ ரயில் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக பவானீஸ்வரி நியமனம்

சென்னை மக்களின் கனவு திட்டமான மெட்ரோ ரயில் சேவை கடந்த ஜூன் மாதம் தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை இயங்கி வருகிறது. இந்நிலையில் மெட்ரோ...
On

இன்று முதல் கால்நடை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடக்கம்

மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு சமீபத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று முதல் கால்நடை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு தொடங்கவுள்ளதாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக தேர்வுக்குழு...
On

எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு சென்னையில் சிலை. நினைவஞ்சலி கூட்டத்தில் முடிவு

மறைந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு சென்னையில் சிலை அமைக்க வேண்டும் என்று சமீபத்தில் நடைபெற்ற நினைவஞ்சலி கூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் கடந்த மாதம் 14ஆம்...
On

ராக்கிங்கை தடுக்க உரிய நடவடிக்கை. சென்னை அண்ணா பல்கலை துணைவேந்தர் தகவல்

கடந்த ஒரு மாத காலமாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரியில் சேரவிருக்கும் மாணவர்களுக்கான கலந்தாய்வை நடத்தி முடித்துள்ள நிலையில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க். படிப்பில் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு முதலாம்...
On