ஞாயிறு தோறும் கார்கள் இல்லாத சாலை. சென்னையில் கடைபிடிக்க தீர்மானம்

சென்னை நகரில் போக்குவரத்து நெருக்கடியை போக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் கார்களின் உபயோகத்தை குறைக்க பொதுமக்களை சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் சென்னையில் உள்ள முக்கிய...
On

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மேலும் 100 மழலையர் வகுப்புகள் தொடக்கம்

சென்னையில் உள்ள தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் புதியதாக 100 மழலையர் வகுப்புகள் தொடங்குவதற்கான தீர்மானம் ஒன்று நேற்று சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை...
On

தேர்தல் ஆணையத்தின் இணையவழி போட்டி. வெற்றி பெற்றோர் விபரம்

ஒவ்வொரு இந்திய குடிமகனும் வாக்களிக்க வேண்டும் என்று அனைத்து அரசியல் மற்றும் சமூக நல தலைவர்களும் வற்புறுத்தி வரும் நிலையில் பொதுமக்களுக்கு வாக்களிக்கக்கூடிய முக்கியத்துவத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் இணையவழி...
On

பிரதமர் மோடி வருகை எதிரொலி சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் நிறுத்தம்

பாரத பிரதமர் நரேந்திர மோடி வரும் 7ஆம் தேதி சென்னைக்கு வரவுள்ளதால் பாதுகாப்பு காரணங்களை கருதி சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரெயில் பணிகள் நாளை...
On

ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க டிசம்பர் வரை காலக்கெடு நீட்டிப்பு

இந்தியாவில் உள்ள அனைத்து குடிமகன்களுக்கும் ஆதார் அட்டை வழங்கும் பணி கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கு, கியாஸ் இணைப்பு ஆகியவற்றை மத்திய...
On

கியூப் விளையாட்டில் 15 வயது சென்னை மாணவர் கின்னஸ் சாதனை

கியூப் எனப்படும் விளையாட்டு மூளையின் சிந்திக்கும் திறனை அதிகப்படுத்தும் என்பதால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அந்த விளையாட்டில் பெரும் ஆர்வம் காட்டி வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் கியூப்...
On

சென்னையில் நேரடி சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு உடல் தகுதி தேர்வு. 632 பேர் பங்கேற்பு

தமிழக காவல்துறையில் நேரடியாக சப்-இன்ஸ்பெக்டர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு கடந்த மே மாதம் 23 மற்றும் 24ஆம் தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்வில் 1 லட்சத்து 50 ஆயிரம்...
On

பொறியியல் கலந்தாய்வு முடிந்தது முதலிடம் பிடித்தது மெக்கானிக் பிரிவு

கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கான கலந்தாய்வு நேற்றுடன் முழுமையாக முடிவடைந்தது. தமிழகத்தில் உள்ள 538 பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க். ஆகிய படிப்புகளில்...
On

ஆராய்ச்சி மாணவர்களுக்கான ‘நெட்’ தேர்வு அறிவிப்பு வெளியீடு

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளை படித்தவர்கள், ஆராய்ச்சி மேற்கொள்வதற்கும், விரிவுரையாளர் உள்ளிட்ட பணியிடங்களை எளிதில் பெறுவதற்கும் உதவிகரமாக இருக்கும் நெட் எனப்படும் (National Eligibility Test) தேர்வு குறித்த அறிவிப்பு...
On

உலக நண்பர்கள் தினம். சென்னையில் கோலாகலம்

உலகம் முழுவதும் ஆகஸ்ட் 2ஆம் தேதியான நேற்று ‘உலக நண்பர்கள் தினம்’ சிறப்பாக அனுசரிக்கப்பட்டது. அதேபோல் சென்னையிலும் இளைஞர்கள் ஒருவருக்கொருவர் நண்பர்கள் தின வாழ்த்துக்களை ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக...
On