டான்செட் நுழைவுத்தேர்வு முடிவு வெளியாவது எப்போது?

தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், உதவி பெறும் கல்லூரிகள், அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் உதவி பெறும் கல்லூரிகளில் எம்சிஏ, எம்பிஏ மற்றும் எம்இ, எம்டெக், எம்பிளான்...
On

பாரத் பல்கலைக்கழகத்தில் கவுன்சிலிங் தொடங்கியது

சென்னையை அடுத்த சேலையூர் என்ற பகுதியில் அமைந்துள்ள பாரத் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நேற்று முதல் தொடங்கியது. இந்த கவுன்சிலிங்கில் ஏராளமான மாணவ, மாணவியர் கலந்து கொண்டு தங்களுக்கு...
On

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் வை-பை வசதி

தற்கால சூழ்நிலையில் ஸ்மார்ட்போன் மற்றும் இண்டர்நெட் இணைப்புகள் இல்லாதாவர்களே இல்லை என்ற நிலை ஆகிவிட்டது. அதிலும் சென்னை போன்ற பெருநகரங்களில் மொபைல்போன் மூலம்தான் பெரும்பாலான பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில் இண்டர்நெட்டுடன்...
On

சென்னையின் குடிநீர் தேவைக்காக நாளை கிருஷ்ணா நதிநீர் வருகை

சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்யும் முக்கிய திட்டங்களில் ஒன்றான கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின்படி வரும் கிருஷ்ணா நதிநீர் நாளை தமிழக எல்லையை வந்தடையும் என தமிழக அரசு...
On

சென்னையில் இருந்து ஷிரடி, மந்த்ராலயத்திற்கு சிறப்பு ரயில்

தென்னிந்தியாவில் உள்ள பக்தர்களின் வசதிக்காக ரயில்வே துறை அவ்வப்போது சிறப்பு ரயில்களை முக்கிய ஆன்மீகத் தலங்களுக்கு இயக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது ஷீரடி, மந்த்ராலயம், பண்டேரிபுரம் உள்பட பல...
On

மாணவர் அமைப்புக்கு மீண்டும் அங்கீகாரம்? சென்னை ஐஐடி நிர்வாகம் அவசர கூட்டம்

சென்னை ஐஐடி-யில் இயங்கி வந்த அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டம் என்ற மாணவர் அமைப்பு சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு குறித்தும் மகராஷ்டிரா அரசு...
On

ரோமிங் கட்டணம் ரத்து: பி.எஸ்.என்.எல்

வரும் ஜூன் 15ஆம் தேதி முதல் பி.எஸ்.என்.எல்., இணைப்புகளுக்கு ரோமிங் கட்டணம் கிடையாது என்று மத்திய அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். English Summary :...
On

சென்னையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களின் உணவகம்

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய சிகிச்சை அளித்து அவர்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப பல சமூக அமைப்புகள் முயற்சித்து வருகின்றது. இந்நிலையில் சென்னை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள்...
On

ஜூன்12-ல் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் கும்பாபிஷேகம்

108 திவ்யதேசங்களில் 5 திவ்யதேசத்து பெருமான்கள் ஒருங்கே அமைந்துள்ள திருக்கோவில் என்ற பெருமையை பெற்ற சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வரும் 12ஆம் தேதி பெரும் சிறப்புடன் கும்பாபிஷேகம் நடைபெற...
On

குரோம்பேட்டை, தாம்பரம் பகுதிகளில் எஸ்கலேட்டர்களை மீண்டும் இயக்க பொதுமக்கள் கோரிக்கை

சென்னையில் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பகுதிகளில் ஒன்றான குரோம்பேட்டை ரெயில் நிலையம் மற்றும் தாம்பரம் சானடோரியம் பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் ரயில் நிலையங்களில் இருந்து வெளியே வந்தவுடன்...
On