4,362 பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு 8.96 லட்சம் விண்ணப்பங்கள்

அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணி நியமனத்திற்கான போட்டித் தேர்வு வரும் 31ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்த பணிக்காக மொத்தம் 8.96 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக செய்திகள் வெளிவந்தது....
On

சென்னையில் ஒரே நாளில் 5 பேர் மூளைச் சாவு: 23 பேர்களுக்கு மறுவாழ்வு

சென்னையில் ஒரே நாளில் மூளைச் சாவு அடைந்த 5 பேர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட உடல் உறுப்புகளின் மூலம் 23 பேர்களுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. இதனையடுத்து  உடல் உறுப்புகளை தானம் அளித்தவர்களின்...
On

சென்னையில் காவல்துறையினர் குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள்

கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்கும் வகையில் மாநிலத்தின் பல இடங்களில் பல்வேறு வகையான கோடைக்கால சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறும் நிலையில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக இரவும் பகலும் பாடுபடும்...
On

தேர்ச்சி பெறாத பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு துணைத்தேர்வு

12ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில் இந்த தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு துணை தேர்வு ஜூன் மாத இறுதியில் நடத்தப்படும் என்று அரசு தேர்வுகள்...
On

அண்ணா சாலையில் உள்ள பலவீனமான கட்டடத்தை இடிக்க நீதிபதி உத்தரவு

சென்னை அண்ணா சாலையில் உள்ள பி.ஆர்.ஆர். அண்டு சன்ஸ் கட்டடத்தின் குறிப்பிட்ட பகுதி மிகவும் பலவீனமாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டிருப்பதால் அந்த பகுதியை பத்து நாட்களுக்கு இடிக்க வேண்டும் என...
On

தி.நகரில் ஆகாய நடைபாதை. ரிப்பன் மாளிகையில் இன்று கருத்து கேட்பு கூட்டம்

சென்னையின் மிகவும் நெருக்கடியான பகுதிகளில் ஒன்று தி.நகர் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் வரை செல்லும் பொதுமக்கள் பெரும் இடிபாடுகளுக்கு...
On

நேபாளத்திற்கு சென்னையில் இருந்து செல்லும் நிவாரண உதவி

சமீபத்தில் நேபாளம் நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தினால் ஏராளமான மனித உயிர்களையும், கோடிக்கணக்கான மதிப்புடைய பொருட்களையும் இழந்து தவிக்கும் ஆயிரக்கணக்கான நேபாள மக்களுக்கு உலகெங்கிலும் இருந்து நிவாரண பொருட்கள் மற்றும் உதவிகள்...
On

நாளை முதல் பொறியியல் படிப்பு விண்ணப்பங்கள் விற்பனை

தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகவுள்ளதால் பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நாளை முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 60...
On

ரஜினி-ரஞ்சித் இணைந்தது எப்படி?

லிங்கா’ படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அடுத்த படம் குறித்த ஆலோசனையில் இருந்தபோது, ரஜினியின் மகள் மூலம் இயக்குனர் ரஞ்சித் ஒரு கதையை கூறியதாகவும், அந்த கதையை...
On

இன்றுடன் முடிகிறது ஜெயகாந்தன் புகைப்பட கண்காட்சி

சமீபத்தில் மறைந்த புரட்சி எழுத்தாளர் ஜெயகாந்தனின் புகைப்படக் கண்காட்சி ஒன்றை இந்திய, ரஷிய கலாசார நட்புறவு மையம் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் தொடங்கியது. கடந்த ஏப்ரல்...
On