சென்னை வள்ளுவர் கோட்டத்தில் “எம்.எஸ்.எம்.இ. எஸ்க்போ- 2015

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று “எம்.எஸ்.எம்.இ. எஸ்க்போ- 2015′ என்னும் சிறு தொழில் முனைவோர் பொருள்காட்சி ஒன்று தொடங்கி வைக்கப்பட்டது.  சிறுதொழில் செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ள இந்த பொருட்காட்சியை...
On

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்க நாளை சிறப்பு முகாம்

இந்தியா முழுவதும் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி, உறுதிப்படுத்தும் திட்டம் கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில் இந்த திட்டம் சென்னை மாவட்டத்திலும் மும்முரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு...
On

“104” சேவை மூலம் ஒரே நாளில் 6000 பேர்களுக்கு ஆலோசனை

தமிழகத்தில் நேற்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்திருந்த, தோல்வியடைந்த மாணவ மாணவிகள் மற்றும் அவர்களுடை பெற்றோர்கள் என ஆறாயிரத்திற்கும் அதிகமானோர் நேற்று...
On

மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு கட்-ஆப் மதிப்பெண் கணக்கிடுவது எப்படி?

பிளஸ் 2 தேர்வு முடிவு நேற்று வெளியானதை தொடர்ந்து மாணவர்களின் அடுத்த இலக்கு பொறியியல் அல்லது மருத்துவ படிப்பில் சேருவதில்தான் அதிகம் உள்ளது. இந்நிலையில் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பில்...
On

கும்மிடிபூண்டி தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு டேப்ளட்டுக்கள்

சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி தகவல்களை உறுதி செய்யும் திட்டம் கடந்த மார்ச் 3ஆம்தேதி ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. வாக்காளர்களின் ஆதார் எண்,...
On

பிளஸ் 2 தேர்வு. சென்னை மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்

நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வில் சென்னை மாநகராட்சியின் பள்ளிகள் 85.3% தேர்ச்சியை பெற்றுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில், ‘சென்னை...
On

சென்னையில் மேலும் 50 வழித்தடங்களில் பேருந்து எண்கள் மாற்றம்

சென்னையில் ஒரே வழித்தடத்தில் இயங்கி வரும் பேருந்துகள் ஒரே எண் கொண்டவையாக மாற்றும் திட்டத்தின் படி மேலும் 50 வழித்தடங்களில் பேருந்து எண்கள் விரைவில் மாற்றப்படும் என மாநகர போக்குவரத்துத்...
On

முழு கொள்ளளவை எட்டுகிறது வீராணம் ஏரி. சென்னை மக்களுக்கு நிம்மதி

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு முக்கிய ஆதாரமாக விளங்கி வரும் வீராணம் ஏரி இன்னும் மூன்று  நாட்களில் முழு கொள்ளளவை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த ஆண்டு சென்னையில் குடிநீர்...
On

20 புதிய படிப்புகளை அறிமுகம் செய்துள்ளது சென்னை வேல்ஸ் பல்கலைகழகம்

இன்று ப்ளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகியுள்ள நிலையில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அடுத்து என்ன படிப்பு படிக்கலாம் என்ற ஆலோசனையில் இருப்பார்கள். இந்நிலையில் சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகம் 20...
On

ப்ளஸ் 2 ரிசல்ட் வெளியானது. கணிதத்தில் 9,710 பேர் 200 மதிப்பெண்கள்

தமிழகம் மற்றும் புதுவையில் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை பத்து மணிக்கு வெளியானது. இந்த தேர்வில் திருப்பூர் மாணவி பவித்ரா மற்றும் கோவையை சேர்ந்த மாணவி நிவேதா...
On