வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் படம் எடுத்து வாட்ஸ்-அப்பில் அனுப்புங்கள். தேர்தல் அதிகாரி

தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் கமிஷன் விரைவில் தேர்தல் தேதி குறித்து அறிவிக்கவுள்ளது. தேர்தல் கமிஷன் அலுவலக அதிகாரிகள் இதுகுறித்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிப்பது குறித்து ஏற்கனவே...
On

ஞாயிற்றுக்கிழமைகளிலும் வாடிக்கையாளர் சேவை மையங்கள் செயல்படும். பி.எஸ்.என்.எல்

தொலைத்தொடர்பு சேவையில் தனியார் நிறுவனங்களின் கவர்ச்சியான திட்டங்களுக்கு மத்தியிலும் பி.எஸ்.என்.எல் நிறுவனம் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில் வாடிக்கையாளர்களின் வசதிக்காக இனி வரும் நாட்களில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வாடிக்கையாளர் சேவை மையங்கள்...
On

பூகம்பத்தை ஒரு நிமிடத்திற்கு முன்பே தெரிவிக்கும் அதிசயமான செயலி

இந்தியா உள்பட உலகின் பல நாடுகள் அவ்வப்போது பூகம்பத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. பூகம்பத்தை உணர்ந்தவுடன் பொதுமக்கள் வேகவேகமாக கட்டிடங்களில் இருந்து வெளியேறுகின்றனர். இதனால் பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொள்வதால் இதனை தவிர்க்க...
On

ரூ.251க்கு கிடைக்கும் ஸ்மார்ட் போனில் உள்ள சிறப்பு அம்சங்கள் என்ன?

தமிழகம் உள்பட இந்தியா முழுவதிலும் தற்போது அனைவரிடத்திலும் ஸ்மார்ட்போன்கள் வலம் வர ஆரம்பித்துவிட்டன. சந்தையில் ரூ.1500 முதல் ஸ்மார்ட்போன்கள் கிடைத்தாலும் ரூ.5000க்கு மேல் வாங்கும் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே பல சிறப்பு...
On

பத்திரப்பதிவில் மோசடியை தவிர்க்க புதிய மென்பொருள் விரைவில் அறிமுகம்

ரயில் பயணிகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவில் இந்தியாவின் எந்த மூலையில் இருந்து எந்த ஊருக்கும் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். அவ்வாறு டிக்கெட் முன்பதிவு செய்யும்போது முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளின்...
On

சென்னை உள்பட 20 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற மத்திய அரசு முடிவு

இந்தியாவில் உள்ள முன்னணி நகரங்களின் பட்டியலை எடுத்து அந்த நகரங்களை ஸ்மார்ட் நகரங்களாக மாற்றும் திட்டம் ஒன்றை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. இந்த வகையில் தற்போது 20 நகரங்களை...
On

உலகம் முழுவதும் கட்டணமின்றி ‘வாட்ஸ்அப்’. பயன்பாட்டாளர்கள் மகிழ்ச்சி

சமூக வலைத்தளங்களில் ஃபேஸ்புக், டுவிட்டர் ஆகியவற்றை அடுத்து வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தது வாட்ஸ் அப் என்பது அனைவரும் அறிந்ததே. இதன் அசுர வளர்ச்சியை பார்த்து இந்நிறுவனத்தை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கிவிட்டது....
On

வருங்கால வைப்புநிதி குறித்த தகவல் அறிய புதிய ஆப்ஸ் அறிமுகம்

முன்பெல்லாம் தொழிலாளர் வைப்புநிதியில் எவ்வளவு இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்ளும் வசதி இல்லாமல் இருந்தது. ஆனால் சமீபத்தில் இணையதளம் மூலம் தங்கள்  வருங்கால வைப்புநிதி (பி.எஃப்.) கணக்கு குறித்த தகவல்களை...
On

சென்னை மின்சார ரெயில் டிக்கெட் எடுக்க தானியங்கி எந்திரம். விரைவில் அறிமுகம்

சென்னை மக்களின் போக்குவரத்துக்கு பெரும் உதவியாக இருக்கும் புறநகர் மின்சார ரெயில்களில் தினமும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகம்...
On

செல்போன் நம்பர் மாறாமல் வேறு நிறுவனத்திற்கு மாறும் வசதி இன்று முதல் அமல்

செல்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான தங்களது நம்பரை மாற்றாமலேயே, நாட்டின் எந்தப் பகுதியில் உள்ள தங்களின் விருப்பமான நிறுவனத்திற்கு மாறிக் கொள்ளும் புதிய வசதி இன்று முதல்...
On