மாற்றுத் திறனாளிகளுக்காக புதிய இணையதளம் தொடக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழக அரசு பலவிதமான சலுகைகளை வழங்கி அவர்களின் வாழ்க்கை வசதிக்கு வழி செய்து கொண்டிருக்கும் நிலையில் மாற்றுத்திறனாளிகளின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த செய்திகளை அறிந்திட பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட...
On

சென்னை புறநகர் ரயில்: செல்போன் மூலம் டிக்கெட் பெறும் வசதி விரிவாக்கம்

சென்னை புறநகர் மின்சார ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தங்கள் செல்போன் மூலம் காகிதமில்லா டிக்கெட் பெறும் வசதியை கடந்த ஏப்ரல் மாதம் 22-ந்தேதி அறிமுகம் செய்தது. இந்தியாவிலேயே சென்னையில்தான்...
On

எந்த ரயில் எந்த இடத்தில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள உதவும் புதிய அப்ளிகேஷன்

ரயில் பயணிகளுக்கு மிகவும் உதவும் வகையில் நமக்கு தேவையான ரயில், தற்போது எந்த இடத்தில் இருக்கிறது என்பதை அறியும் அப்ளிகேஷன் ஒன்றை மயிலம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்து சாதனை...
On

எஸ்.கே.பி கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ள 5 முக்கிய அப்ளிகேஷன்கள்

தற்போதைய விஞ்ஞான உலகில் ஆண்ட்ராய்டு போன் மூலம் பெரும்பாலான பணிகள் சுலபமாக முடிக்கப்படுகின்றது. தியேட்டர் டிக்கெட், ரயில் டிக்கெட் முதல் வங்கி பரிமாற்றங்கள், வரி கட்டுவது வரை பல்வேறு அப்ளிகேஷன்கள்...
On

சர்க்கரை நோய் குறித்த புதிய அப்ளிகேஷன். சென்னையில் அறிமுகம்

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதுமே சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் கூறி வருகின்ற நிலையில் இந்த நோய் வராமல் தடுப்பதற்கும், நோய் உள்ளவர்கள் நோயில்...
On

நாளை முதல் பொறியியல் படிப்பு விண்ணப்பங்கள் விற்பனை

தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகவுள்ளதால் பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நாளை முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 60...
On

எந்த வங்கிகளிலும் பணம் செலுத்தும் புதிய வசதி விரைவில் அறிமுகம்

ஒரு குறிப்பிட்ட வங்கியில் நாம் வங்கிக் கணக்கை தொடங்கியிருந்தாலும் இந்தியாவில் உள்ள எந்தவொரு வங்கியின் ஏ.டி.எம் இல் இருந்து பணத்தை எடுக்கும் வசதி உள்ளது. ஆனால் பணத்தை டெபாசிட் செய்யும்போது...
On

சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தவுள்ள புதிய Apps

பொதுமக்களிடம் இருந்து புகார்களை பெற தற்போது சென்னை மாநகராட்சி புகார் பிரிவு எண், இணையதளம் ஆகியவற்றின் மூலம் பெற்று குறைகளை நிவர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி புகார்களை பொதுமக்களிடம்...
On

மொபைல் பேங்கிங் அப்ளிகேஷன்கள் பாதுகாப்பு தன்மையற்றதா??

பேங்கிங் அப்ளிகேஷன்களை அனைத்து வங்கிகளும் இலவசமாக வழங்கி வருவதால் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் மக்கள் அனைவரும் அதன் மூலமாகவே பண பரிவர்த்தனை செய்கின்றனர். பேங்கிங் அப்ளிகேஷன்களின் பாதுகாப்பினை ஆய்வு செய்த மும்பை...
On

செளந்தர்யா முயற்சியால் இணையத்தில் வெளியாகிறது ‘பொன்னியின் செல்வன்’

பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய வரலாற்று சிறப்பு மிக்க நாவல்`பொன்னியின் செல்வன்` இணையதளத்தில் படமாக வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா தென்னிந்திய பொறுப்பாளராக...
On