உலகம் முழுவதும் கட்டணமின்றி ‘வாட்ஸ்அப்’. பயன்பாட்டாளர்கள் மகிழ்ச்சி

சமூக வலைத்தளங்களில் ஃபேஸ்புக், டுவிட்டர் ஆகியவற்றை அடுத்து வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தது வாட்ஸ் அப் என்பது அனைவரும் அறிந்ததே. இதன் அசுர வளர்ச்சியை பார்த்து இந்நிறுவனத்தை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கிவிட்டது....
On

வருங்கால வைப்புநிதி குறித்த தகவல் அறிய புதிய ஆப்ஸ் அறிமுகம்

முன்பெல்லாம் தொழிலாளர் வைப்புநிதியில் எவ்வளவு இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்ளும் வசதி இல்லாமல் இருந்தது. ஆனால் சமீபத்தில் இணையதளம் மூலம் தங்கள்  வருங்கால வைப்புநிதி (பி.எஃப்.) கணக்கு குறித்த தகவல்களை...
On

சென்னை மின்சார ரெயில் டிக்கெட் எடுக்க தானியங்கி எந்திரம். விரைவில் அறிமுகம்

சென்னை மக்களின் போக்குவரத்துக்கு பெரும் உதவியாக இருக்கும் புறநகர் மின்சார ரெயில்களில் தினமும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகம்...
On

செல்போன் நம்பர் மாறாமல் வேறு நிறுவனத்திற்கு மாறும் வசதி இன்று முதல் அமல்

செல்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான தங்களது நம்பரை மாற்றாமலேயே, நாட்டின் எந்தப் பகுதியில் உள்ள தங்களின் விருப்பமான நிறுவனத்திற்கு மாறிக் கொள்ளும் புதிய வசதி இன்று முதல்...
On

மாற்றுத் திறனாளிகளுக்காக புதிய இணையதளம் தொடக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழக அரசு பலவிதமான சலுகைகளை வழங்கி அவர்களின் வாழ்க்கை வசதிக்கு வழி செய்து கொண்டிருக்கும் நிலையில் மாற்றுத்திறனாளிகளின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த செய்திகளை அறிந்திட பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட...
On

சென்னை புறநகர் ரயில்: செல்போன் மூலம் டிக்கெட் பெறும் வசதி விரிவாக்கம்

சென்னை புறநகர் மின்சார ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தங்கள் செல்போன் மூலம் காகிதமில்லா டிக்கெட் பெறும் வசதியை கடந்த ஏப்ரல் மாதம் 22-ந்தேதி அறிமுகம் செய்தது. இந்தியாவிலேயே சென்னையில்தான்...
On

எந்த ரயில் எந்த இடத்தில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள உதவும் புதிய அப்ளிகேஷன்

ரயில் பயணிகளுக்கு மிகவும் உதவும் வகையில் நமக்கு தேவையான ரயில், தற்போது எந்த இடத்தில் இருக்கிறது என்பதை அறியும் அப்ளிகேஷன் ஒன்றை மயிலம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்து சாதனை...
On

எஸ்.கே.பி கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ள 5 முக்கிய அப்ளிகேஷன்கள்

தற்போதைய விஞ்ஞான உலகில் ஆண்ட்ராய்டு போன் மூலம் பெரும்பாலான பணிகள் சுலபமாக முடிக்கப்படுகின்றது. தியேட்டர் டிக்கெட், ரயில் டிக்கெட் முதல் வங்கி பரிமாற்றங்கள், வரி கட்டுவது வரை பல்வேறு அப்ளிகேஷன்கள்...
On

சர்க்கரை நோய் குறித்த புதிய அப்ளிகேஷன். சென்னையில் அறிமுகம்

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதுமே சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் கூறி வருகின்ற நிலையில் இந்த நோய் வராமல் தடுப்பதற்கும், நோய் உள்ளவர்கள் நோயில்...
On

நாளை முதல் பொறியியல் படிப்பு விண்ணப்பங்கள் விற்பனை

தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகவுள்ளதால் பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நாளை முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 60...
On