பெண்களின் பாதுகாப்புக்கு புதிய மென்பொருள் கண்டுபிடிப்பு

பாலியல் பலாத்காரம் உள்பட பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க பாண்டிச்சேரி கல்லூரி பேராசிரியை சிவசத்யா என்பவரும், மூன்றாம் ஆண்டு மாணவர் ஜெயராஜ் என்பவரும் இணைந்து ‘மித்ரா’ என்ற புதிய மென்பொருளை...
On

விண்டோஸ் 10 ஓ.எஸ் இலவசம்: மைக்ரோசாப்ட்

விண்டோஸ் ஓ.எஸ் பயன்படுத்தும் அனைவருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 10 ஓ.எஸ் இலவசமாக பயன்படுத்தலாம் என்று விண்டோஸ் நிறுவனத்தின் இயக்குனர் டெர்ரி மைர்சன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் விண்டோஸ் இயங்குதளத்தை...
On

C2H மூலம் வாரம் ஒரு படம் ரிலீஸ் : சேரன்

சேரன் இயக்கிய ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ என்ற திரைப்படம் சமீபத்தில் C2H மூலம் வெளியாகியது. இந்த படத்தின் டிவிடி முதல் நாளில் 10 லட்சமும், தற்போது வரை 15...
On

ஆண்ட்ராய்டு வசதியுடன் விற்பனைக்கு வருகிறது நோக்கியா 1100

2003 இல் அறிமுகப்படுத்தப்பட்ட “உலகின் மிக பிரபலமான போன்” என்ற அங்கீகாரத்தையும், உலகமெங்கும் 250 மில்லியன் வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்பட்ட நோக்கியா 1100 மீண்டும் ஆண்ட்ராய்டு வசதியுடன் விற்பனைக்கு வர இருக்கின்றது....
On

லெனோவோ A7000 செல்போன் அறிமுகம்

லெனோவோ நிறுவனம், லெனோவோ A7000 என்ற புதிய செல்போனை அறிமுக படுத்தவுள்ளது. அந்த செல்போனின் முக்கிய அம்சங்கள்: 720×1280 பிக்சல்(Resolution) 5.5 அங்குல டிஸ்ப்ளே 16M கலர் ஸ்க்ரீன் OS-அண்ட்ராய்டு...
On

மேலும் 13 ரெயில் நிலையங்களில் செல்போன் மூலம் மின்சார ரெயிலுக்கான டிக்கெட் வசதி

செல்போன் மூலமாக மின்சார ரெயிலுக்கான டிக்கெட் எடுத்து பயணம் செய்யும் வசதியை சென்னை கடற்கரை, எழும்பூர், சைதாப்பேட்டை, குரோம்பேட்டை மற்றும் தாம்பரம் ஆகிய 5 ரெயில் நிலையங்களில் தெற்கு ரெயில்வே...
On

உலக ஸ்மார்ட்போன் லாப பங்கு “ஆப்பிள்” நிறுவனம் 88.7%

கடந்த 2014 இறுதி காலாண்டின் உலக ஸ்மார்ட்போன் லாப பங்கில் “ஆப்பிள்” நிறுவனம் மொத்தம் 88.7% பெற்றுள்ளது. “ஸ்டேடர்ஜி அனலிட்டிக்ஸ்” என்னும் சந்தை ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கையில் இதை தெரிவித்தனர்....
On

நாடு முழுவதும் செல்போன் எண் மாற்றும் வசதி மே 3 முதல் அமலாகிறது

வரும் மே 3-ம் தேதி முதல் செல்போன் பயன்படுத்துவோர் நாடு முழுவதும் எங்கிருந்து வேண்டுமானாலும் தங்களது எண்ணை மாற்றிக் கொள்ளலாம் என தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது. முன்னதாக...
On

கோவையில் ‘ஐஐடி’ கல்வித்துறை முடிவு

2014 ஆண்டு பட்ஜெட்யில் வெவ்வேறு மாநிலங்களில் ஐஐடி அமைக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அந்த வகையில் ஜம்மு காஷ்மீர், கோவா, சத்திஸ்கர், கேரளா மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில்...
On

தலைமை தபால் நிலையங்களில் ஏ.டி.எம் வசதி

தமிழகத்தில் உள்ள 94 தலைமை தபால் நிலையங்களில் அடுத்த மூன்று மாதங்களில் ஏ.டி.எம்.வசதி ஏற்படுத்தப்படும் என்று சென்னை மண்டல அஞ்சல்துறை தலைவர் மெர்லின் அலெக்சாண்டர் கூறினார்.
On