கோயம்பேட்டில் வருகிறது ஸ்கைவாக்!!

கோயம்பேடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஸ்கைவாக் அமைக்கப்படும் – மாநில நெடுஞ்சாலைத் துறை . ஜவஹர்லால் நேரு சாலை – பூந்தமல்லி சாலை இடையே ரூ.18 கோடி மதிப்பீட்டில்...
On

திருவொற்றியூர், கோடம்பாக்கத்தில் பல் அடுக்கு வாகன நிறுத்தம்!!

சென்னை மாநகராட்சி BDFOT முறையில் 25 ஆண்டுகள் பராமரிக்கும் வகையில் திருவொற்றியூர் மற்றும் கோடம்பாக்கத்தில் பல் அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்க நடவடிக்கை. மாநகராட்சியின் முதல் பல் அடுக்கு வாகன...
On

பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்று தொடக்கம்!!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி மார்ச் 25 வரை நடைபெற உள்ளது நடப்பாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வை 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத உள்ளனர் பிளஸ்...
On

சென்னை பயணிகளின் கவனத்திற்கு!

தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக தென்மாவட்டங்களில் இருந்து திண்டிவனம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் வரும் செவ்வாய்க்கிழமை ( மார்ச் – 4) முதல்...
On

தென் மண்டல தலைவர் பாலசந்திரன் ஓய்வுபெற்றார்: புதிய தலைவராக பி.அமுதா நியமனம்

சென்னை வானிலை ஆய்வு மைய இணையதள சேவையை தமிழில் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலசந்திரன் நேற்று...
On

ரம்ஜான் நோன்பு நாளை தொடங்குவதாக தலைமை காஜி அறிவிப்பு!!

ரம்ஜான் மாதத்தின் முந்தைய மாதத்தில் வானில் தோன்றும் பிறையின் அடிப்படையில் ரம்ஜான் நோன்பு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். அந்த வகையில், நாளை (மார்ச் 2) முதல் ரம்ஜான் நோன்பு தொடங்கும்...
On

2025-க்குள் போரூர் – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை!

போரூர் – பூந்தமல்லி இடையேயான மெட்ரோ ரயில் வழித்தடத்தில் 2025-க்குள் பயணிகள் சேவை தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
On

வாகன சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து போலீசாருக்கு திடீர் கட்டுப்பாடு!!

கும்பலாக சாலையில் நின்று வாகனங்களை மடக்குவதால், சில நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார்..கும்பலாக நின்று போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபடக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
On

கழிப்பறைகளை பராமரிக்க தனியாருடன் ஒப்பந்தம்!!

சென்னையில் 372 இடங்களில் உள்ள 3,270 கழிப்பறை இருக்கைகளை பராமரிக்க தனியாரிடம் ரூ.430 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ராயபுரத்தில் 2159 கழிப்பறைகள், திருவிக நகர் 958 கழிப்பறைகள் தனியாருக்கு கொடுக்கப்பட்டுள்ளன.
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!!

சென்னையில் இன்று (பிப்ரவரி 28) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7960.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.8010.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 50 ரூபாய்...
On