டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுக்கான நுழைவுச்சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 பிரிவில் ஒருங்கிணைந்த குடிமை பணிகளுள் தொகுதி 11-அ பதவிகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு வரும் 24ஆம் தேதி எழுத்துத்தேர்வு நடைபெறவுள்ளது. இவர்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக...
On

மைலாப்பூரில் கலக்கலாக நடைபெற்ற திருவள்ளுவர் தின விழா.

தமிழர்களின் முக்கிய திருநாளான பொங்கல் பண்டிகை பொங்கல், மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம், காணும் பொங்கல் என நான்கு நாட்கள் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி இந்த வருடமும்...
On

சிறு, குறு தொழில் வணிகர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் உதவிகள்: தமிழக அரசு

தமிழக அரசு சிறு, குறு தொழில் வணிகர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ. 5,000 வரை கடன் உதவிகள் வழங்கப்படும். 4% வட்டியில் வணிகர்களுக்கு கடன் வழங்கப்படும் மற்றும் 25...
On

சென்னை மண்டலத்தின் 20 தபால் நிலையங்களிலும் ரெயில் டிக்கெட் விற்பனையை அனுமதிக்க கோரிக்கை

சென்னை மண்டலத்தில் உள்ள 20 தலைமை தபால் நிலையங்களில் ரெயில் டிக்கெட் முன்பதிவு மையம் தொடங்க தெற்கு ரெயில்வேயிடம் தபால்துறை அனுமதி கோரியுள்ளதாக சென்னை மண்டல தபால்துறை தலைவர் மெர்வீன்...
On

சென்னை அரசு சுற்றுலா பொருட்காட்சியில் ஆப்பிரிக்க கலைஞர்களின் சர்க்கஸ் நிகழ்ச்சி

ஆப்பிரிக்க கலைஞர்களின் சர்க்கஸ் சாகச நிகழ்ச்சி நேற்று சென்னை தீவுத்திடலில் தொடங்கியது. இந்த சர்க்கஸ் நிகழ்ச்சியை பார்க்க சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வந்தனர். சென்னை தீவுத்திடல்...
On

ஜனவரி 16-ல் மதுக்கடைகளை மூட வேண்டும். சென்னை கலெக்டர் உத்தரவு

முக்கிய தலைவர்கள் பிறந்த நாளில் மதுவிற்பனைக்கு தடைசெய்யப்படும் வழக்கம் கடைபிடித்து வரும் நிலையில் வருகிற 16ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான...
On

சென்னை துறைமுகம்-பெங்களூரு இடையே சரக்கு ரெயில் போக்குவரத்து தொடக்கம்

சென்னையில் இருந்து பெங்களூருக்கு செல்லும் சாலை மிகுந்த போக்குவரத்து நெருக்கடியில் உள்ளது. ஏராளமான கண்டெய்னர் லாரிகள் இந்த வழியில் செல்வதால் பெங்களூருக்கு செல்லும் மற்றும் பெங்களூரில் இருந்து வரும் பொதுமக்கள்...
On

வண்டலூர் பூங்காவில் திறந்த வெளியில் ஆரஞ்சு நிற புலிக்குட்டிகள். பார்வையாளர்கள் மகிழ்ச்சி

சென்னை அருகேயுள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சமீபத்தில் ஆரஞ்சு நிற புலிக் குட்டிகள் பிறந்த செய்தி அனைவரும் அறிந்ததே. இந்த புலிக்குட்டிகளை இதுவரை பார்வையாளர்கள் பார்க்க முடியாத...
On

அஞ்சலக ஆயுள் காப்பீடு 100% கணினிமயமாக்கம்: சென்னை மண்டல அஞ்சல் துறை தகவல்

பி.எல்.ஐ. எனப்படும் அஞ்சலக ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு ஆகியவற்றின் அனைத்து செயல்பாடுகளும் 100 சதவீதம் கணினிமயமாக்கப்பட்டுள்ளதாக சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர்...
On