‘விஜய் 60’ படத்தின் முக்கிய அறிவிப்புகள்

இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘விஜய் 59’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் தற்போது படக்குழுவினர்...
On

அம்பத்தூர் பால் பண்ணை இன்று முதல் செயல்படும். அமைச்சர் தகவல்

சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழை காரணமாக அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் பால் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் சென்னையில் பால் தட்டுப்பாடு அதிகரித்தது. தற்போது...
On

பான் கார்டு முகவரியை ஆன்லைனில் எளிமையாக மாற்றுவது எப்படி?

ஒரு தனி நபர் அல்லது நிறுவனம் புது முகவரிக்குச் மாற்றினால், அதை உடனே பான் கார்டில் பதிவு அல்லது சரி செய்யவேண்டியது அவசியம். பான் கார்டில் உள்ள முகவரி வருமான...
On

சென்னை அண்ணா பல்கலைகழக தேர்வுகளின் புதிய தேதிகள் அறிவிப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கனமழை காரணமாக தேர்வுகளை ஒத்தி வைத்திருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் தற்போது தேர்வுகள் நடைபெறும் புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகளின் புதிய...
On

கனமழை எதிரொலி: சென்னை ரயில்கள் ரத்து செய்யப்பட்ட விபரங்கள்

தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து இரண்டு வாரங்களாக கனமழை பெய்து வருவதை அடுத்து சென்னையில் இருந்து கிளம்பும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்ட விபரங்கள் குறித்து ஏற்கனவே...
On

செம்பரப்பாக்கம் உபரி நீர் வெளியேற்றம். அடையாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகள் அனைத்தும் நிரம்பியுள்ளது. குறிப்பாக செம்பரப்பாக்கம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. செம்பரம்பாக்கம்...
On

ஜனவரி முதல் கமல்ஹாசனின் அடுத்த பட படப்பிடிப்பு ஆரம்பம்

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த பாபநாசம், தூங்காவனம் ஆகிய இரண்டு ஹிட் படங்களில் சமீபத்தில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களுமே சீரியஸாக இருந்ததால் அடுத்ததாக ஒரு முழுநீள நகைச்சுவை படத்தில்...
On

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் த்ரிஷா-நயன்தாரா

தமிழ் திரையுலகில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேல் முன்னணி நாயகிகளாக விளங்கி வரும் நடிகைகள் நயன்தாரா மற்றும் த்ரிஷா. இவர்கள் இருவரும் நெருங்கிய தோழிகளாக இருந்தாலும் இதுவரை இணைந்து நடித்ததில்லை....
On

கனமழை எதிரொலி: சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் நிறுத்தம்

தமிழகத்தை போலவே கடந்த சில நாட்களாக ஆந்திர மாநிலத்திலும் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் ஆந்திராவின் சாலைகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்து...
On

குரூப் 2 தேர்வு எழுதுபவர்களுக்கு பயிற்சி தரும் சென்னை வேலைவாய்ப்பு அலுவலகம்

சென்னை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்- 2 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது....
On