எம்.பி.பி.எஸ் கவுன்சிலிங். சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் எம்.பி.பி.எஸ் கவுன்சிலிங் நாளை நடக்கவுள்ளதை அடுத்து அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருக்கும் நிலையில், இதுகுறித்து முக்கிய உத்தரவு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளதால் பெரும்...
On

கோயம்பேடு மார்க்கெட்டில் நடைபாதை கடைகள் அகற்றம்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் மூட்டை தூக்கும் தொழிலாளி ஒருவர் லாரி மோதி விபத்தில் பலியானார். நடைபாதையில் கடைகள் அதிகமாக இருந்ததால், மூட்டை தூக்கும் தொழிலாளி...
On

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள்

தற்போதைய காலகட்டத்தில் மெடிக்கல் சீட்டை பெறுவதற்கு தேவையான ரிஸ்க் மற்றும் செலவு எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளில் சேர்வதற்கும் இருக்கின்றது என்பதே பலரது கருத்து. ஒருசில தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி....
On

சிவகார்த்திகேயனை அடுத்து விஜய்க்காக பாடுகிறார் தேவா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு கடந்த 90களில் இசையமைப்பாளராக பணிபுரிந்த தேனிசை தென்றல் தேவா, கடந்த சில வருடங்களாக விலகி இருந்தார். தமிழ் திரையுலகில் கானா...
On

சென்னை மெட்ரோ ரயில்: பயணிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

சென்னையில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் இயங்க தயாராக உள்ளது. சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் முடிவடைந்தவுடன் சென்னை மக்கள் முதன்முதலாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் அனுபவத்தை...
On

மும்பை செல்லும் லோக்மான்யா திலக் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

கொச்சுவேலி, கோவை, மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் இருந்து மும்பையில் உள்ள லோக்மான்யா திலக் முனையம் வரை செல்லும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து...
On

நாளை எம்.பி.பி.எஸ் கவுன்சிலிங். தயார் நிலையில் ஓமந்தூரார் வளாகம்

பிளஸ் 2 முடித்து எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கான முதல் கட்ட கவுன்சிலிங் நாளை தொடங்கவுள்ளது. இதற்காக சென்னை வாலாஜா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர்...
On

சென்னை சென்ட்ரல் – அசாம் காமக்யா சிறப்பு ரயில் அறிவிப்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அசாம் மாநிலத்தின் காமக்யா என்ற நகருக்கு சிறப்பு ரயில் ஒன்றை இயக்கவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து நேற்று தெற்கு ரயில்வே வெளியிட்ட...
On

சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே பெங்களூர் ரயில் தடம் புரண்டது

சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே பெங்களூரு – சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை தடம் புரண்டதால் அந்த வழியே வந்த அனைத்து புறநகர் ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. எனவே...
On

சென்னைக்கு வந்து கொண்டிருந்த கிருஷ்ணா நதிநீர் திடீர் நிறுத்தம்

சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவது கிருஷ்ணா நதிநீர். சென்னைக்கு அனுப்பப்பட்டு வந்த இந்த கிருஷ்ணா நீர் நேற்றுடன் நிறுத்தப்பட்டது. கண்டலேறு அணையில் நீர் இருப்பு குறைந்தபட்ச...
On