கட்டாய ஹெல்மெட்டுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களும், பின்னால் உட்கார்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு கடந்த ஜூலை 1ஆம்...
On

3 ஆண்டுகள் சட்டப்படிப்பிற்கான கலந்தாய்வு இன்று முதல் ஆரம்பம்

அரசு சட்டக் கல்லூரிகளில் மூன்றாண்டு சட்டப் பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. இந்த கலந்தாய்வு வரும் 13ஆம் தேதி வரை நடை பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப்...
On

‘யட்சன்’ திரைப்படத்தின் முன்னோட்டம்

பாலிவுட்டிலும், கோலிவுட்டிலும் பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான யூடிவி நிறுவனம் தயாரித்துள்ள ‘யட்சன்’ திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது....
On

‘புலி’ படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் முடிந்தது. தணிக்கை செய்யப்படுவது எப்போது?

இளையதளபதி விஜய் நடித்த ‘புலி’ திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் பெரும்...
On

சென்னை தரமணியில் சட்ட பல்கலைக்கு புதிய கட்டிடம். விரைவில் திறப்பு விழா

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சென்னை அடையாறு டிஜிஎஸ் தினகரன் சாலையில் தற்போது இயங்கிவருகிறது. இங்கு 3 கட்டிடங்கள் மட்டுமே உள்ளதால் இடப்பற்றாக்குறை காரணமாக மாணவர்களுக்கு அசெளகரியம் இருப்பதாக...
On

செப்டம்பர் இறுதியில் சித்தா, யுனானி உள்பட 5 பட்டப்படிப்புகளுக்கு கலந்தாய்வு

மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை ஆகியவை முடிந்து தற்போது அந்த படிப்புகளுக்கு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்பட 5 பட்டப்படிப்புகளுக்கான...
On

சென்னை மின்சார ரெயில் டிக்கெட் எடுக்க தானியங்கி எந்திரம். விரைவில் அறிமுகம்

சென்னை மக்களின் போக்குவரத்துக்கு பெரும் உதவியாக இருக்கும் புறநகர் மின்சார ரெயில்களில் தினமும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகம்...
On

தேசிய அஞ்சல் வாரத்தை ஒட்டி மாணவர்களுக்கு கடிதம் எழுதும் போட்டி

இமெயில், இண்டர்நெட், எஸ்.எம்.எஸ், என செய்திகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ள நவீன தொழில்நுட்பங்கள் தற்போதைய மக்களை ஆக்கிரமித்து உள்ளது. இந்நிலையில் எதிர்வரும் அக்டோபர் மாதம் 9 முதல் 15 வரையிலான தேசிய...
On

கேன்சர் பாதித்த சிறுமியின் சிகிச்சைக்கு ரூ.25 லட்சம் கொடுத்து உதவிய அஜீத்

‘தல’ என்று அன்போடு ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் அஜீத், ஒரு சிறந்த நடிகராக மட்டுமின்றி கார் ரேஸ், பைக் ரேஸ், புகைப்பட கலைஞர் என பல அவதாரங்களில் ஜொலித்து வருகிறார்....
On

2,800 காலிப்பணியிடங்களை நிரப்ப விரைவில் குரூப்-4 தேர்வு

குரூப்-4 தேர்வு மூலம் 2,800 காலிப்பணியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். நெடுஞ்சாலைத்துறையில் காலியாக உள்ள 213 உதவி பொறியாளர்...
On