மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் விஷால்-சூரி

கடந்த 2013ஆம் ஆண்டு ‘பாண்டியநாடு’ என்ற வெற்றிப்படத்தை கொடுத்த விஷால்-சுசீந்திரன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் ‘பாயும் புலி’. இந்த படத்தின் ரிலீஸ் தேதி வரும் விநாயகர் சதுர்த்தியான செப்டம்பர்...
On

இன்று நண்பகல் 12 மணிக்கு சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியீடு

கடந்த 11ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகளும், கடந்த 21ஆம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளிவந்த நிலையில் இன்று சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள்...
On

மறு கூட்டலுக்காக காத்திருக்க வேண்டாம். பி.இ, எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு வேண்டுகோள்

சமீபத்தில் வெளியான பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் சுமார் ஒரு லட்சத்து 9 ஆயிரம் மாணவர்கள் மறுகூட்டலுக்க்கு விண்ணப்பம் செய்வதற்காக விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு...
On

மே 31க்குள் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க உத்தரவு

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சென்னை மாநகாரட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 30ஆம் தேதிக்குள் இந்த பணியை முடிக்க...
On

பாரத் பல்கலையில் ஜூன் 3 முதல் பொறியியல் மாணவர்களுக்கு கவுன்சிலிங்

சென்னையை அடுத்த கிழக்குத் தாம்பரம் அருகேயுள்ள சேலையூரில் பாரத் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலையில் பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் வரும் ஜூன் 3ஆம் தேதி தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள்து. இதுகுறித்து...
On

ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த்

தமிழக முதல்வராக ஜெயலலிதா இன்று காலை 11மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாஅண்டு விழா அரங்கில் பதவியேற்று கொண்டார். அவருக்கு ஆளுனர் ரோசய்யா பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்....
On

கோலா விளம்பரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க மறுத்தது ஏன்?

வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை போன்ற தொடர் ஹிட்களை கொடுத்து வரும் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து முடித்துள்ள ‘ரஜினிமுருகன்’ படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில்...
On

உதயநிதியின் ‘கெத்து’வில் வில்லனாக மாறும் விக்ராந்த்

ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா ஆகிய படங்களை அடுத்து உதயநிதி ஸ்டாலின் தற்போது மாறுபட்ட தோற்றத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘கெத்து’. இந்த படத்தில்...
On

TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் நேற்று வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் போன்ற பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாது. இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர்...
On

பி.ஈ விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 29 கடைசி தேதி

பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தற்போது பல்வேறு படிப்புகளுக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்து வரும் நிலையில் பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க இன்னும் 6 நாள்களே உள்ளது....
On